173 ) இந்த காட்சி சரியா என்று கண்ணதாசன் கேட்டதற்கு இயக்கு நர் ஸ்ரீதர் செய்தது என்ன?

Описание к видео 173 ) இந்த காட்சி சரியா என்று கண்ணதாசன் கேட்டதற்கு இயக்கு நர் ஸ்ரீதர் செய்தது என்ன?

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்கான பாடல் கம்போசிங்.. இரண்டு பாடல்களை எழுதிவிட்ட கவிஞருக்கு கதையில் ஒரு சந்தேகம் எழுந்தது. அதை அவர் இயக்குநர் ஸ்ரீதரிடம் சொல்ல,கவிஞருக்கு எழுந்த சந்தேகம் ஞாயமானது என்பதால் அவர் இரண்டு நாட்கள் தூங்காமல் இருந்து யோசித்து ஒரு தீர்வு கண்டார்..

Комментарии

Информация по комментариям в разработке