திருவிருந்தை முழு நேர பணியாளர்கள்தான் நடத்த வேண்டுமா? The Lord's Supper || Tamil bible study

Описание к видео திருவிருந்தை முழு நேர பணியாளர்கள்தான் நடத்த வேண்டுமா? The Lord's Supper || Tamil bible study

#biblestudy #gospel #tamilmessage
#gospeltime #spritual #christianmessages
#gospel #ungalsinthanaiku #The Lord's Supper

1 இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறுகிறோம்.

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெ டச்ல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 11:26


2.அவருடைய மரணத்தின் மூலமாக கிடைக்கும் பலன்களில் பங்கு பெறுகிறோம்.

3. இது ஒரு ஆவிக்குரிய உணவாக இருக்கிறது .

என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
யோவான் 6:54,55

4. விசுவாசிகளின் ஐக்கியம் .

அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.
1 கொரிந்தியர் 10:17

5. இயேசு கிறிஸ்து என் மீது வைத்த அன்பு உறுதிப்படுத்துகிறார்

6. இரட்சிப்பில் காணப்படுகின்ற அனைத்து ஆசிர்வாதங்களும் எனக்கு கொடுக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறார்

7. இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தில் உறுதிப்படுத்துகிறோம்


Thanks for watching.....❤️ Brother and Sister

If You Like this video please Comment Share it with your friends and keep supporting...

Pray for Us
God bless you...❤️

Contact:
Bro. Ezekiel
9444447744,.73973312322

Комментарии

Информация по комментариям в разработке