Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть கிறிஸ்தவ மார்க்கத்தில் உள்ள தவறான போதனை, ஆக சரியான போதனை எப்படியிருக்கும்?

  • இறைவன் இருக்கின்றார்
  • 2024-06-07
  • 24
கிறிஸ்தவ மார்க்கத்தில் உள்ள தவறான போதனை, ஆக சரியான போதனை எப்படியிருக்கும்?
  • ok logo

Скачать கிறிஸ்தவ மார்க்கத்தில் உள்ள தவறான போதனை, ஆக சரியான போதனை எப்படியிருக்கும்? бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно கிறிஸ்தவ மார்க்கத்தில் உள்ள தவறான போதனை, ஆக சரியான போதனை எப்படியிருக்கும்? или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку கிறிஸ்தவ மார்க்கத்தில் உள்ள தவறான போதனை, ஆக சரியான போதனை எப்படியிருக்கும்? бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео கிறிஸ்தவ மார்க்கத்தில் உள்ள தவறான போதனை, ஆக சரியான போதனை எப்படியிருக்கும்?

கிறிஸ்தவ மார்க்கத்தில் போதிக்கப்படும் தவறான போதனை என்னவென்றால், ஒரு மனிதனின் மூன்று நிலைகள் பரிசுத்த வேதாகமத்தின் படி,

1. பாவி
2. இரட்சிப்பு பெற்றவர்
3. விசுவாசி.

ஒரு பாவியான மனிதன் கிறிஸ்து இயேசுவின் நற்செய்தியை கேட்டு, தனது வாழ்க்கையை இயேசுவிற்கு அர்பணிக்கிறார், அப்போது அவர் ஞானஸ்தானம் எடுத்து, சபையின் அங்கமாகி இரட்சிப்பு என்ற நிலைக்கு வருகிறார், அதன்பின் விசுவாசியாக வாழ்ந்து மரித்து அடக்கம் செய்யப்படுகிறார். இந்த போதனை பரிசுத்த வேதாகமத்திற்கு புறம்பானது அல்லது தவறானது. அப்படியானால் சரியான போதனை என்னவென்றால் எப்படியிருக்கும்?

1.பாவி
2.விசுவாசி
3.இரட்சிப்பு அடைந்தவர்.

ஒரு பாவியான (1)மனிதன் கிறிஸ்து இயேசுவின் நற்செய்தியை கேட்டு தனது வாழ்க்கையை இயேசுவிற்கு அர்பணிக்க முடிவு எடுக்கிறார், அதனை தொடர்ந்து ஆலயத்தில் அங்கத்தினராகிறார், விசுவாசி (2) என்ற நிலைக்கு வருகிறார், ஞானஸ்தானம் எடுத்து, வேதாகமத்தை வாசிக்கிறார், போதனைகளை கேட்டு விசுவாசத்தில் வளர்ந்து இறுதியாக இரட்சிப்பு (3) என்ற நிலையை அடைகிறார்.

இதுவே சரியான போதனையாகும், இப்படிபட்ட இரட்சிப்பை அடைந்தவர் மரணம் அதாவது சரீர மற்றும் ஆவி போன்ற எந்த மரணமும் அவருக்கு நிகழாது.

ஆக இரட்சிப்பு என்பது ஒரு உயர்ந்த, உன்னதமான நிகழ்வாகும்.

மேலும் தகவல் அறிய:
Email : [email protected]

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]