Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть 2020- 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி

  • Tamilar Kalam
  • 2021-09-14
  • 824
2020- 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை  வழங்க வலியுறுத்தி
  • ok logo

Скачать 2020- 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно 2020- 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку 2020- 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео 2020- 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி

திருவாரூர். 14.9.21


2020- 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி செப்டம்பர் 30 ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக திருவாரூரில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி.

திருவாரூர் தனியார் கூட்ட அரங்கில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பங்கேற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தபோது.... 2020 -21 ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை உடனே வழங்க மத்திய மாநில ,அரசுகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

இதேபோல் தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்போருக்கு எதிரான மசோதாவை வரவேற்பதாகவும். இந்த மசோதா மூலம் 50 ஆண்டு, நூறு ஆண்டுகளுக்கு மேலாக கோவில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் இயற்கை சீற்றங்களாலும் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு மகசூல் இழப்பை சந்தித்த விவசாயிகள் குத்தகை தொகையை செலுத்தாததை காரணம் காட்டி கோவில் மற்றும் அறக்கட்டளையினர் குத்தகை பதிவை ரத்து செய்துள்ளனர். மேலும் இந்தச் சட்டத்தில் 5 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துக்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது விவசாயிகள் சாகுபடி செய்துவரும் விளைநிலங்களை உட்புகுத்தி யதாக தெரியவருகிறது. எனவே விவசாயிகளுக்கு குத்தகை பதிவை மீண்டும் புதுப்பித்து தருவதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட தலைவர் சுப்பையன் ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பேட்டி பி .ஆர். பாண்டியன். பொதுச் செயலாளர்.தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்.

FILE NAME :TVR PR PANDIAN BYTE 14.9.21

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]