வள்ளலார் என்ன ஆனார்? - ஏபிஜெ அருள்.

Описание к видео வள்ளலார் என்ன ஆனார்? - ஏபிஜெ அருள்.

எதிரிகள் வள்ளலாரை இல்லாமல் செய்து விட்டார்கள் என்பது மிகவும் கீழ்தரமான, ஆதாரமற்ற பேச்சு ஆகும். வள்ளலாரின் கொள்கையே
" சாகாமல் இருப்பதே". நான் மரணமில்லா பெருவாழ்வை பெற்றேன் என்ற வள்ளலாரின் சத்திய வார்த்தையை உலகத்தார் விசாரிக்கும் நாள்வரும் தருணம் இதுவே. -- ஏபிஜெ அருள். 🙏

Комментарии

Информация по комментариям в разработке