பட்டிமண்டபம் - சுகி சிவம் - கம்பராமாயணத்தின் நிலைத்த புகழுக்குக் காரணம் - படைத்தவரே - படித்தவரே

Описание к видео பட்டிமண்டபம் - சுகி சிவம் - கம்பராமாயணத்தின் நிலைத்த புகழுக்குக் காரணம் - படைத்தவரே - படித்தவரே

17-02-2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 39-ஆவது ஆண்டு இராஜபாளையம் கம்பன் விழாவில் "சொல்வேந்தர்" சுகி சிவம் அவர்கள் தலைமையில் "கம்பராமாயணத்தின் நிலைத்த புகழுக்குக் காரணம் படைத்தவரே - படித்தவரே" என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம். "படைத்தவரே" என்ற அணியில் பேரா. த. விஜயசுந்தரி, திரு. இரெ. ராஜ்குமார், பேரா. முகமது ரபீக் ஆகியோரும், "படித்தவரே" என்ற அணியில் புலவர் இரெ. சண்முகவடிவேலு, திருமதி. கவிதா ஜவகர், திரு. கருணாநிதி ஆகியோரும் பேசினர்.

Комментарии

Информация по комментариям в разработке