August 1, 2023

Описание к видео August 1, 2023

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓ பன்னீர்செல்வம் கட்சியான அதிமுக இணைந்து கொடைநாட்டில் கொள்ளை ஆறு கொலை மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் இறப்பு சம்பந்தமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே சமயத்தில் தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டு கட்சி பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் பொருளாளர்கள் மற்றும் இரண்டு கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பி எம் அப்பு பாலாஜி அவர்கள் கண்டன உரையை பேசி போது எடுத்த வீடியோ

Комментарии

Информация по комментариям в разработке