Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть பிரண்டை வெங்காயம் துவையல், Pirandai (Veld grapes) Chutney.

  • Modern times tn
  • 2020-03-27
  • 453
பிரண்டை  வெங்காயம் துவையல்,  Pirandai  (Veld grapes) Chutney.
பிரண்டை வெங்காயம் துவையல்Pirandai (Veld grapes) Chutney.Cissus quadrangularissouth indian recipesTraditional recipeschutney varitiesOrganic chutneyssouth indian samayalbone strengthensTreebineVitalesamma samayalchitra murallis kitchenmadras samayalcalcium strengthendfixing calcium deficiencypirandai thuvaiyalpirandai chutneypirandai chutney in tamilpatti vaithiyam tamilpatti vaithiyam in tamil tips பாட்டி வைத்தியம் தமிழ்
  • ok logo

Скачать பிரண்டை வெங்காயம் துவையல், Pirandai (Veld grapes) Chutney. бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно பிரண்டை வெங்காயம் துவையல், Pirandai (Veld grapes) Chutney. или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку பிரண்டை வெங்காயம் துவையல், Pirandai (Veld grapes) Chutney. бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео பிரண்டை வெங்காயம் துவையல், Pirandai (Veld grapes) Chutney.

#organicherbals#corona#deltavirus#
   • Sambar Sadham (Sambar Rice) -----Bisibelebath   (Sambar sadham link)
Pirandai (Veld grapes) Chutney ,Cissus quadrangularis
கால்சியம் குறைவு, நினைவுத்திறன் இல்லை, உடலில் மந்தம், மூலத்தால் அவதி, எலும்புக்குறைபாடு இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகளை மொத்தமாக சந்தித்தாலும் தீர்வுக்கு ஒன்றை பயன்படுத்தினாலே போதும்... அதன் பெயர்தான் பிரண்டை
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். மாத்திரைகள் இல்லாமல் மருத்துவர் உதவி இல்லாமல் என்று நினைப்பவர்கள் பாரம்பரிய உணவு முறையைக் கடைப்பிடித்தால் போதும். மூலிகை பொருள்களை யும் உணவாக்கி அதையே உடலுக்கு மருந்தாக்கி வாழ்ந்த நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருளில் முக்கி யமானவை பிரண்டை.
பிரண்டை என்றால் என்ற கேள்விக்கு இடமில்லாமல் மருத்துவர்களும் இன்று பிரண்டையின் முக்கியத்து வத்தை உணர்த்துவதாலோ என்னவோ மக்கள் பிரண்டையை நோக்கி படையெடுக்கதொடங்கியிருக்கிறார் கள். சாதாரணமாக பத்துரூபாய்க்கு கிடைக்கும் பிரண்டையின் பயன் பலநூறு நோய்களை வரவிடாமல் தடுக் கும் என்கிறார்கள் முன்னோர்கள்.பிரண்டையில் என்னவெல்லாம் இருக்கு என்பதை தெரிந்துகொண்டால் இனி உங்கள் வீட்டிலும் வாரம் ஒரு முறை பிரண்டை சமையல் இருக்கும்.
இதற்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு. சாதாரண பிரண்டை, உருட்டுப்பிரண்டை, தட்டைப்பிரண்டை, முப் பிரண்டை என்று பல வகைகள் இருந்தாலும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டைதான் நாம் அதிகம் காண்கிறோம். இதைத் தான் நாம் உபயோகப்படுத்துகிறோம்.

பிரண்டையின் கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டையாக இருக்கும். விதைகள் வழவழப்பாக இருக்கும். பூக் கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதை வளர்ப்பதற்கு அதிக மெனக்கெடல் வேண்டியதில்லை. ஒரு பற்றை எடுத்துவந்து வைத்தால் போதும் அவை வேகமாக கொடி போல் பற்றிக்கொண்டு வளரும்.
பிரண்டையின் சாறு உடலில் பட்டால் நமைச்சலும், அரிப்பும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரண் டையின் வேரும் தண்டும் மருத்துவப்பயன்களை உள்ளடக்கியது. பிரண்டை ஆயுர்வேத மூலிகை என்று அழைக்கப்படுகிறது
வாயுக்கள் அதிகமாகும் போது நமது உடலில் இருக்கும் எலும்புகள் சந்திக்கக்கூடிய பகுதிகளில் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இவை உடலில் வலிகளை உண்டாக்கும். இந்த நீர் தான் வாயு நீர் என்றழைக்கப்படுகிறது. இவை முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பசைபோல் கழுத்துப் பகுதி வழியாக இறங்கி வழி யெங்கும் இறுகி முறுக்கும்.

இதனால் தீவிர கழுத்துவலி, முதுகுவலி, கால்வலி போன்ற உபாதைகள் உண்டாகும். பிரண்டையைத் துவை யலாக்கி சாப்பிடுவதன் மூலம் இந்த வாயுநீர் வெளியேறும். மேலும் வாயு நீர் சேராமல் தடுக்கும். வளரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் வலுவான உடலை பெறுவார்கள்.
கால்சியம் மாத்திரைகள்

உறுபத்திக்கு நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் பிரண்டயை விடாமல் சாப்பிட்டாமல் எலும்புகள் வலுப்படுவதோடு எலும்புகள் விரைவில் உடை யவோ, விலகவோ செய்யாது.

மூட்டுகளில் வீக்கம், வலி, சுளுக்கு போன்ற உபாதைகள் உண்டாகும் போது பிரண்டையை பற்றாக்கி போட் டால் வலி நாளடைவில் பறந்துவிடும். பழங்கால சிகிச்சை முறையில் இதைத்தான் நமது முன்னோர்கள் பயன் படுத்தி எலும்பு குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரண்டை எலும்பு உயிரணு பெருக்கத்தை அதிகரிக்க செய்கிறது.

மூட்டுகளின் இயக்கம் சீராகவும் தீவிரமான கீல்வாத நோயால் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கும் வலி யின் தீவிரம் மற்றும் அழற்சியைக் குறைக்க பிரண்டை உதவுகிறது.
எலும்பு பலவீனமானவர்களின் எலும்புகளை பலப்படுத்தவும் எலும்பு மூட்டுகளை வலுப்படுத்தவும் எலும்பின் அடர்த்தியையும் அதிகரிக்க உதவுகிறது பிரண்டை. எலும்பு முறிவு சிகிச்சை எடுத்துகொண்டிருப்பவர்கள் மாத்திரைகளோடு பிரண்டைத்துவையல், பிரண்டை தோசை, பிரண்டை குழம்பு இவற்றோடு பிரண்டைக் கட்டையும் பயன்படுத்தலாம்.
மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு என்பது சமீப காலமாக அதிகரித்துவருகிறது. ஒழுங்கற்ற மாத விடாய், மாதவிடாய்க் காலங்களில் அதிக உதிரப்போக்கு என்று அவதிப்படுபவர்கள் பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இந்தப் பிரச்சனை வராமல் பாதுகாத்துகொள்ளலாம்.
வயிற்றில் செரிமானசக்தி குறைவாகும் போதும் குழந்தைகள் மந்தமாக இருக்கும் போதும் பிரண்டைத் துவை யலைக் கொடுக்கலாம். இது செரிமானத்தைத்தூண்டி ஜீரணத்தை எளிதாக்கும். மூலநோய், ஆசனவாயில் அரிப்பு, மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் ஆரம்ப நிலையிலேயே கண்ட றிந்து பிரண்டையை சாப்பிட்டு வந்தால் ஒரே மாதத்தில் மூலநோய் குணமாகும் என்கிறார்கள் அனுபவமிக்க பெரியோர்கள்.
குடல் புண், இரைப்பை அழற்சி, வயிற்றுப்பொருமல், சிறுகுடல், பெருங்குடல், புண் போன்றவற்றை நீக்கவும் துணைபுரிகிறது. பல் சொத்தையும் பல் ஈறுகளும் பல் கூச்சமும், பல் வலியும் என மொத்தமாய் காணாமல் போக பிரண்டை உதவுகிறது. குடலில் இருக்கும் புழுக்களை வெளியேற்ற பிரண்டை போதும் என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். பிரண்டைத்துவையல் போல் பிரண்டை இலை துவையலும் இதற்கு உதவுகிறது.
உடலுக்கு பல வகையில் நன்மை தரும் பிரண்டை உப்பை எளிதாக தயாரிக்கலாம். பிரண்டையை உலர்த்தி நன் றாக காய்ந்தது மண்சட்டியில் வைத்து தீயிட்டு சாம்பலாக்கவும். கிடைக்கும் சாம்பலை அளந்து ஒரு கிலோ சாம்பலுக்கு 3 லிட்டர் தண்ணீர் சேர்த்து கரைத்து மண்சட்டி அல்லது பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 10 நாள் வரை வெயிலில் வைக்கவேண்டும்.

நீர் வற்றி வற்றி அந்த சாம்பல் உப்பாக படிந்து பாத்திரத்தின் அடியில் படர்ந்திருக்கும். இதைத்தான் பிரண்டை உப்பு என்று சொல்கிறோம். இந்தபிரண்டை உப்பு உடலில் தேவையற்று இருக்கும் ஊளைச்சதையைக் குறைத்து வெளியேற்றும். காலை மாலை பாலில் கலந்துசாப்பிட்டுவந்தால் நல்ல பலன் தெரியும்.

   • Sambar Sadham (Sambar Rice) -----Bisibelebath   (Sambar sadham link)

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]