உயிர்ப்புடனிருக்கும் இக்கணத்தில், காலம் பூரணமாய் நிலைக்கிறது –முதல் உரை – ஜே கிருஷ்ணமூர்த்தி

Описание к видео உயிர்ப்புடனிருக்கும் இக்கணத்தில், காலம் பூரணமாய் நிலைக்கிறது –முதல் உரை – ஜே கிருஷ்ணமூர்த்தி

முதல் சொற்பொழிவு
வாஷிங்க்டன் டிசி, அமெரிக்கா
20 ஏப்ரல் 1985

நீண்ட நெடிய பரிணாம வளர்ச்சிக் காலத்தில், நாம், ஏன் இன்னும் நிரந்தரமான மனப்போராட்டத்தில் இருக்கிறோம்?

ஒருவர், கவிதை ஒன்றில் தன்னை மறப்பதும், ஒரு முகத்தோற்றத்தால் கவர்ந்திழுக்கப்படுவதும், தன்னை மறத்தல் தான் அழகு என்பதா?

நம் நடத்தையில், நம் வாழ்க்கை முறையில், நமது சிந்தனையில், முழுமையான மாற்றம் இந்த பொழுதில், நிகழ்காலத்தில் தோன்றக்கூடுமா?

எதைப் பற்றிய ஞாபகமும் இல்லையென்றால், உங்களால் சிந்திக்க முடியுமா?

விஷய அறிவாலும் அனுபவத்தாலும் ஞாபகம் உருப்பெறுகிறது. அனுபவிப்பவரிடமிருந்து, அனுபவம் என்பது வேறுபட்டதா? அனுபவிப்பவரே இல்லையென்றால், அங்கு அனுபவம் மட்டும் இருக்குமா?


இரண்டாம் உரைக்கு clik    • துக்கம் முடிவுற, அங்கு பிறக்கும் உத்வ...  

This channel is managed and run by Krishnamurti Foundation India (KFI), Chennai.

The copyrights for all the videos in this channel are held by Krishnamurti Foundation Trust Limited, England, and Krishnamurti Foundation of America, and the rights for translation into Indian languages are held solely by KFI.

The purpose of this channel is to make available J. Krishnamurti’s teachings in Indian languages by placing embedded subtitles in the videos.

Комментарии

Информация по комментариям в разработке