கார்கில் போர் வெற்றி தினம்-சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி மரியாதை

Описание к видео கார்கில் போர் வெற்றி தினம்-சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி மரியாதை

கார்கில் போர் வெற்றி தின வெள்ளி விழாவையொட்டி சென்னை தீவுத்திடலில் உள்ள போர் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

முன்னதாக இராணுவத்தின் தக்ஷிண் பாரத் பகுதியின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முப்படைகளை சேர்ந்தோர் மலர் வளையங்களை வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் முன்னாள் ராணுவ வீரர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Комментарии

Информация по комментариям в разработке