அருள்மிகு ஸ்ரீ நாட்நாச்சி அம்மன் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு பால்குடம் திருவிழா 23/04/2024

Описание к видео அருள்மிகு ஸ்ரீ நாட்நாச்சி அம்மன் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு பால்குடம் திருவிழா 23/04/2024

அருள்மிகு ஸ்ரீ நாட்நாச்சி அம்மன் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு பால்குடம் எடுக்கும் திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாட்நாச்சி அம்மன் திருக்கோவில் சித்ரா பௌர்ணமி திருநாளை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு நாள் 23/04/2024 செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு பால்குடம் எடுத்தல், மதியம் ஒரு மணிக்கு அன்னதானமும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளதால் பக்த கோடி பொதுமக்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

விழாவிற்கு வருகை தரும் அனைவரும் வருக வருக என வரவேற்கும்.

கோவில் நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள்

#amman #ammansongstamil #

Комментарии

Информация по комментариям в разработке