32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | காலந்தோறும் சைவம் | ஆய்வரங்கம் | குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

Описание к видео 32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | காலந்தோறும் சைவம் | ஆய்வரங்கம் | குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | காலந்தோறும் சைவம் | ஆய்வரங்கம் | குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் | Bakthi TV | Tamil

சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவில் திருக்கயிலாய பரம்பரை, திருவண்ணாமலை ஆதீனம் நாற்பத்து ஆறாவது குருமகா சந்நிதானம், மக்கள் முனிவர் தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் "காலந்தோறும் சைவம்" என்ற தலைப்பில் நடைபெற்ற ஆய்வரங்கத்தில் தொல்காப்பியத்தில் என்ற தலைப்பில் முனைவர் தெ.முருகசாமியும், சங்க இலக்கியங்களில் என்ற தலைப்பில் சித்ரா கணபதியும், பக்தி இலக்கியங்களில் என்ற தலைப்பில் வழக்கறிஞர் க.சுமதியும், உரை நூல்களில் என்ற தலைப்பில் திருவாடுதுறை ஆதீன புலவர் சு.குஞ்சிதபாதம் அவர்களும் ஆற்றிய உரை தொகுப்பு பகுதி - 01

#சேக்கிழார்விழா #சேக்கிழார்ஆராய்ச்சிமையம் #sekizharvizha #காலந்தோறும் சைவம் #ஆய்வரங்கம் #bakthitv #tamilbakthi #bakthitvtamil #Periyapuranam #குன்றக்குடிபொன்னம்பலஅடிகளார் #பெரியபுராணம் #குஞ்சிதபாதம்

Комментарии

Информация по комментариям в разработке