Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть மகாபாரதம் - சல்லித்தனம் என்றால் என்ன?

  • ஒரு நிமிடத்தில் உலகம்
  • 2023-08-13
  • 2000
மகாபாரதம் - சல்லித்தனம் என்றால் என்ன?
arjunamahabharat tamilmahabharathammahabharatham tamilvijay tvvijay tv mahabharathamகர்ணன்கேள்வி நேரம்தமிழ்மஹாபாரதம்
  • ok logo

Скачать மகாபாரதம் - சல்லித்தனம் என்றால் என்ன? бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно மகாபாரதம் - சல்லித்தனம் என்றால் என்ன? или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку மகாபாரதம் - சல்லித்தனம் என்றால் என்ன? бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео மகாபாரதம் - சல்லித்தனம் என்றால் என்ன?

#shorts #தமிழ்

பாண்டவர் ஐவரில் கடைசி இருவரான நகுலன் சகாதேவனின் மாமா சல்லியன், மத்திர நாட்டின் அரசனாவான். மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு பக்கபலமாக இருக்க பெரும்படையுடன் கிளம்பிவந்த சல்லியனை ஒரு பெரிய விருந்து கொடுத்து தன்பக்கம் வளைத்தான் துரியோதனன். துரியோதனனின் உபசரிப்பால் நெகிழ்ந்து போன சல்லியன், துரியோதனனின் நண்பன் கர்ணனுக்கு தேரோட்டியாக இருக்கவும் ஒப்புக்கொண்டான். கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்து கொண்டு அர்ஜுனனின் வில்வித்தைகளை பெருமையாக பேசி கர்ணனை வெறுப்பேற்றினான். கர்ணன், தேரோட்டியின் மகன் என்பதாலும், தான் ஒரு ராஜா என்பதாலும், ஒரு தேரோட்டியின் மகனுக்கு நாம் தேரோட்டுவதா, என்ற புகைச்சலும் சல்லியனுக்கு மேலோங்கி இருந்தது. இதில், கர்ணன் எய்த ஒரு அம்பை, சல்லியன் சொன்னபடி அர்ஜுனனின் மார்புக்கு குறி வைக்காமல், தலைக்கு குறி வைத்து, மாயக்கண்ணன், தேரை குழிக்குள் அழுத்தி, அர்ஜுனன் தலையை தப்ப வைத்தது சல்லியனை வெறுப்பேற்றியது. அது, கர்ணனை நிர்க்கதியாய் விட்டுச் செல்ல காரணமானது.


 பின்னர், கர்ணனின் தேர் பள்ளத்தில் மாட்டிக் கொள்ள சல்லியன், கர்ணனுக்கு இனி தேரோட்ட முடியாது என்று சொல்லி, இறங்கிப்போனான்.


கர்ணன், தானே தேர்ச்சக்கரத்தை குழியிலிருந்து மீட்கும் தருவாயில் அர்ஜுனனின் வில்தைத்து மாண்டுபோனது மிகப்பெரிய ஒரு சோகக்கதை. சல்லியன் இந்த கேவலமான செயல்கள் பிற்பாடு சல்லித்தனமான செயல்கள் என்று பெயர் பெற்றது.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]