Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть 🐚. 63 அடியார்களோடு ஒரே நேரம் ஜீவசமாதி அடைந்த அதிசயம்.🐚 இடம் சித்தர்காடு 🌷

  • OM
  • 2018-11-14
  • 1334
🐚. 63 அடியார்களோடு ஒரே நேரம் ஜீவசமாதி அடைந்த அதிசயம்.🐚 இடம் சித்தர்காடு 🌷
  • ok logo

Скачать 🐚. 63 அடியார்களோடு ஒரே நேரம் ஜீவசமாதி அடைந்த அதிசயம்.🐚 இடம் சித்தர்காடு 🌷 бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно 🐚. 63 அடியார்களோடு ஒரே நேரம் ஜீவசமாதி அடைந்த அதிசயம்.🐚 இடம் சித்தர்காடு 🌷 или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку 🐚. 63 அடியார்களோடு ஒரே நேரம் ஜீவசமாதி அடைந்த அதிசயம்.🐚 இடம் சித்தர்காடு 🌷 бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео 🐚. 63 அடியார்களோடு ஒரே நேரம் ஜீவசமாதி அடைந்த அதிசயம்.🐚 இடம் சித்தர்காடு 🌷

பிரகதீஸ்வரர்
🍉🌹🌷🎾 சித்தர் காடு அதிசயம்🍎🍏🍅

காழி சிற்றம்பல நாடிகள்

இவா் எப்பொழுதும் தில்லை சிவபெருமானின்
திருவடிகளையே நாடியதாலும்,ஶ்ரீகாழி தலத்தில்
ஆசாாியாரை அடுத்து வாழ்ந்தாலும் ஶ்ரீகாழிச் சிற்றம்பலம்
என்று அழைக்கப்பட்டாா்.

ஒருநாள் அரசனை அழைத்து தாம் தம் அடியவா்கள்
63 போ்களுடன் சித்திரைத் திருவோண நாளன்று
ஜீவசமாதி அடையப்போவதாகவும்,அதற்கு வேண்டிய
ஏற்பாடுகளைச் செய்யும்படியும் பணித்தாா்.மன்னனும்
அங்ஙனமே காவிாிக் கரையில் சமாதி கூட நிலவறைகள்
அமைத்துத் தர,சிற்றம்பல நாடிகள் மக்கள் கூட்டத்திற்கு
ஆசி அளித்து தமக்கென நடுநாயகமாக அமைக்கப்
பட்டிருந்த சமாதியில் இறங்கி நிஷ்டையில் ஆழ்ந்தாா்.
சீடா்கள் அனைவரும் தம் குருவைப் போற்றிப் புகழ்ந்து
பாடி அவரவா்க்கென்று அமைக்கப்பட்ட சமாதிகளில்
இறங்கியதும் சமாதிகள் மூடப்பட்டன.அரசன் அந்த ஜீவ
சமாதிகளை மூடிகோயில் கட்டி அதற்குாிய நிவந்தங்களை
அளித்துச்"சென்றான்.சித்தா்கள் அனைவரும் சமாதி
யடைந்த இந்த இடம் சித்தா்க்காடு என்று அழைக்கப்
படுகிறது.

மயிலாடுதுறைக்கு மேற்கு நோக்கி கும்பகோணம்
செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு மேல்புறம்
உள்ள பகுதி சித்தா்காடு. காழிசிற்றம்பல நாடிகள் தம்
சீடா்களோடு சமாதி கூடியதை சித்திாிக்கும் சிவலிங்கத்
திருவுருவங்கள் இவருடைய சமாதிக் கோயில் கருவறைப்
படிச் சுவாில் காணப்படுகின்றன.

ஆலந்துறையப்பா்
~~~~~~~~~~~~~

ஶ்ரீகாழி"சிற்றம்பல நாடிகளின்,சீடா் இவா்.பெயா்
கண்ணப்பா்.இவரைப்,பற்றிய பூா்விக செய்திகள் எதுவும்
தொியவில்லை.

காழி சிற்றம்பல நாடிகள(63) போ்களுடன் சமாதி
கொண்ட அந்த வேளையில் வடக்கு நோக்கிச் சென்றிருந்த
அவரது சீடர் கண்ணப்பன் அங்கு ஓடோடி வந்து அழுது
புலம்பிய போது,அங்கே சமாதி பிளந்து வெளியே
தோன்றிய சிற்றம்பல,நாடிகள்,கண்ணப்பாிடம்,"எந்த
இடத்தில் பட்ட மரம் தளிா்க்கிறதோ அங்கே"சமாதி
கொள்" என்று கூறி மீண்டும் சமாதிக்குள்ளேயே
மறைந்தாா்.அவ்வண்ணமே சித்தா்க்காட்டுக்கு மிக அருகே
அதன் கீழ்த்திசையில் பட்ட ஆலமரம் தளிா்த்த இடத்தில்
கண்ணப்பா் சமாதி அடைந்தாா் என்றும் அந்த இடமே
ஆலந்துறையப்பா் கோயில் என்று அழைக்கப்படுவதாகவும்
கூறப்படுகிறது.

மயிலாடுதுறைக்கு மேற்குத் திசையில் கும்பகோணம்
செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ்
உள்ள சித்தா்காட்டிற்கு தென்கிழக்குத் திசையில் தெற்கே
இவரது சமாதி உள்ளது.

சித்தர்காடு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சிற்றூராட்சி ஆகும்[2]. இந்த ஊராட்சியில் கிபி.13 ஆம் நூற்றாண்டு கால சிவத் தலம் உள்ளது. இந்த சிவத்தலத்தில் "சீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமிகள்" ஜீவசமாதி உள்ளது.

சித்தர்காடு
அமைவிடம்
நாடு
இந்தியா
மாவட்டம்
நாகப்பட்டினம்
ஊராட்சி தலைவர்
செல்வகுமாரி[1]
மக்களவைத் தொகுதி
சித்தர்காடு
நேர வலயம்
IST (ஒ.ச.நே.+5:30)
குறியீடுகள்

பொருளடக்கம்
சிறப்பு தொகு

சீகாழி சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதி
13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமிகளும், அவரது சீடர்களும் ஒரே நாளில், ஒரே சமயத்தில் ஜீவசமாதி ஆகியுள்ளனர். தமிழ் நாட்டில் பல ஜீவசமாதி அமைந்து இருந்தாலும், ஒரே நாளில், ஒரே சமயத்தில் ஜீவசமாதி ஆகியுள்ள நிகழ்வு இங்கு மட்டுமே என்பதுதான் இதன் சிறப்பு. இக்கோயில் கருவறையின் சுவரில் இது குறித்த கல்வெட்டும், 63 சிவலிங்கமும் வடிக்கப்பட்டுள்ளது.

கோயிலின் முகப்பு
மயிலாடுதுறை தொடருந்து சந்திப்பிலிருந்து மேற்கில் சுமார் ஒரு கி. மீ. தொலைவில் இந்த ஜீவசமாதி அமைந்து உள்ளது. இந்த ஜீவசமாதி அமைந்துள்ள இடமே பிரம்மபுரீஸ்வரர் கோயில் எனும் சிவதலமாகும்.

பூஜைகள் தொகு
சித்தர்கள் 64 பேரும் முத்தி பெற்ற சித்திரை மாத திருவோணம் நட்சத்திர தினத்தில், இக்கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாக குருபூஜை நடத்தப்படுகிறது. இதைத்தவிர, மாதம் தோறும் பௌர்ணமி தினத்தில் சிறப்பு பூஜைகளும், தின பூஜைகளும் நடத்தப்படுகின்றன. [3]

பராமரிப்பு தொகு
இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தருமபுர ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது.

⌚📱⏲பிரகதீஸ்வரர்💚🅿🔴

🚩ஆன்மீக நண்பர்கள்🇰🇬

🚌⛺🎡 பிடிச்சா லைக் பண்ணுங்கள்.....✈⛵🚨

🎽🎱🤼‍♂ ரொம்பபிடிச்சா ஷேர் பண்ணுங்கள்🎯🎮🎰

🍓🍠🍅சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்🥘🥫🥩

🦋🦔🐎சர்வம்சிவார்ப்பணம்🦁🐰🐹

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]