தெருக்கூத்து: நளாயினி சரித்திரம் | Therukoothu | Nalayini Sarithiram

Описание к видео தெருக்கூத்து: நளாயினி சரித்திரம் | Therukoothu | Nalayini Sarithiram

நளாயினி என்பவள் மகாபாரதத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரம் ஆகும். இவள் நளராசனின் மகள் ஆவாள். கற்புக்கரசியாக புராணக் கதைகளில் சித்தரிக்கப்படுகிறாள். தனக்கு இந்திரன் போன்ற கணவன் வேண்டும் என சிவனை ஐந்து முறை வேண்டினாள். ஐந்து முறை வேண்டியதால் உனக்கு ஐந்து கணவர் அமைவர் என சிவனும் வரமருளினார். இந்த வரம் தனக்கு மறுபிறவியில் பலிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டாள். பின் விதி வசத்தால் மௌத்கல்ய முனிவரை மணந்தாள். இவளே அடுத்த பிறவியில் திரௌபதியாகப் பிறந்து ஐந்து கணவர்களை மணந்து கொண்டாள் என மகாபாரதம் கூறுகிறது.
Subscribe: https://bit.ly/2jZXePh
Twitter :   / makkaltv  
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv
More from Samaikalam Sapidalam: https://bit.ly/2m015g2
Malarum Bhoomi: https://bit.ly/2k4hrne
NalayiniSarithiram நளாயினிசரித்திரம் TheruKoothu

Комментарии

Информация по комментариям в разработке