Enna kavi padinalum Muruga

Описание к видео Enna kavi padinalum Muruga

#ambursisters
#ambur
"என்ன கவி பாடினாலும்"

ராகம்: நீலமணி / தாளம்: ஆதி

இயற்றியவர் : அணயப்பட்டி ஆதிசேஷையர் ( சாது ஸ்ரீ குஹானந்த சுவாமிகள் )

பாடியவர்: மதுரை சோமு ( திரு சோமு அவர்கள் தம் முதிர்ந்த வயதில் பாடியது )

என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா

அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை
உன் மாமியும் பார்பதில்லை
மாமனோ கேட்பதில்லை (லக்குமி மாமியோ) ||

அட்சர லக்ஷம் தந்த அன்னல்போஜராஜன் இல்லை
என்னை பட்சமுடனே அழைத்து பரிசளிக்க யாருமில்லை
ஈஜகத்தில் நீநினைந்தால் எனக்கோர் குறைவில்லை
லட்சியமோ உனுக்கு உன்னை நான் விடுவதில்லை (அலட்சியமோ உன்னக்கு) ||

Комментарии

Информация по комментариям в разработке