Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть குல தெய்வ வழிபாடு I Kula Deivam Worship I KULADEIVA VAZHIPAADU AVASIYAMAA

  • Kadavulai Kaana | கடவுளை காண
  • 2024-01-25
  • 121
குல தெய்வ வழிபாடு I Kula Deivam Worship I KULADEIVA VAZHIPAADU AVASIYAMAA
kula deivamkula deiva vazhipadukula deivam valipadukula deivam veetuku vara vaipathu eppadi in tamilkula deivam kovilகுல தெய்வ வழிபாடுKula Deivam Worshipகுலதெய்வ வழிபாடு செய்வது எப்படிகுலதெய்வம் தெரியாவிட்டால்KULADEIVA VAZHIPAADU AVASIYAMAAtamil kula deivamtamil kula deivangaltamil kula deivam listkula deivangalkula deivangal history in tamilகுலதெய்வ வழிபாடு முறைkula deiva vazhipadu in tamilkulatheiva vazhipadukuladheivam valipadu
  • ok logo

Скачать குல தெய்வ வழிபாடு I Kula Deivam Worship I KULADEIVA VAZHIPAADU AVASIYAMAA бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно குல தெய்வ வழிபாடு I Kula Deivam Worship I KULADEIVA VAZHIPAADU AVASIYAMAA или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку குல தெய்வ வழிபாடு I Kula Deivam Worship I KULADEIVA VAZHIPAADU AVASIYAMAA бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео குல தெய்வ வழிபாடு I Kula Deivam Worship I KULADEIVA VAZHIPAADU AVASIYAMAA

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் இருப்பது வழக்கம். குல தெய்வத்தை வணங்கினால், நம் துன்பங்கள் விலகி, சுபிட்சம் பெறலாம் நம் முன்னோர்கள் பூட்டன்,பாட்டன்,தந்தை வழியில் வணங்கி வந்த தெய்வம் தான் குல தெய்வம்..குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும் மற்றும் அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்துவிட முடியாது,தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும்,தந்தை பாட்டன் வழியில் கோத்திரங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, அவர்களின் சந்ததி ஒரே கோத்திரத்தில் இருக்கும். தாய் வழி என்பது வெவ்வேறு குடும்பத்திலிருந்து வந்து, தந்தை வழி கோத்திரத்தில் மாறுவர். இதை ரிஷி வழி பாதை எனவும் கூறுவதுண்டு எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டுத்தான் அடுத்தடுத்து தெய்வங்களை வழிபடுவோம் அதுபோல்தான் குலதெய்வ வழிபாடு செய்தால் தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி


ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால், பெயர் வைத்தல், காது குத்துதல், மொட்டை அடித்தல், திருமணத்திற்கு பிந்தைய வழிபாடு என எல்லாவற்றையும் குல தெய்வம் கோயிலில் செய்து வருவது நம் முன்னோர்கள் வழக்கம், உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் முதலில் இடம் பெற வேண்டியது குலதெய்வத்தின் படம் தான், நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த, வணங்கி வந்த குல தெய்வத்தைக் கும்பிடும் போது, அவர்கள் வரிசையில் நின்று வணங்கிய அந்த இடத்தில் நின்று நாம் வணங்கும் போது, குல தெய்வத்தின் அருள் கிடைப்பதோடு, முன்னோர்கள் பித்ருக்களாக வந்து ஆசி வழங்குவர் குலதெய்வத்தை முறைப்படி வணங்கினால், நாம் உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் முன்னோர்களின் கூற்று படி,“நாளும், கோளும் கைவிட்டாலும் கூட, நம் குலதெய்வம் நம்மைக் கைவிடாது” என கூறியுள்ளனர் குல தெய்வம் கோவிலுக்கு அடிக்கடி சென்று வணங்குவது நல்லது. அப்படி இல்லையெனில் ஆண்டுக்கு ஒருமுறையாவது குல தெய்வத்திக்கு அபிஷேகம் செய்து புது துணி சாத்தி, பொங்கலிட்டு வழிபட்டு வருவது சிறந்தது,சிலரின் வீட்டில் பணம், பொருள் என எல்லாம் இருந்தும் நிம்மதி இருக்காது. இது குல தெய்வ வழிபாடு செய்யததால் ஏற்படும் குறை என கூறுவார்கள். அவர்கள் குல தெய்வத்தை வணங்கினால் பிரச்சினை தீரும்,நீங்கள் எவ்வளவு கடவுளை வழிபட்டாலும் குலதெய்வ அருள் இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது. உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் முதலில் இடம் பெற வேண்டியது குலதெய்வத்தின் படம் தான் பூஜை அறையில் உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும் மற்றும் உங்கள் கூடவே அது வரும்,நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை புரியும்,,நீங்கள் அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்


குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

குலதெய்வம் தெரியாதவர்கள் அவற்றை பற்றி தெரிந்து கொள்ள சில ஆன்மிக குறிப்புகள். தமது குலதெய்வம் தெரியாதவர்கள் எப்படி தங்களின் குல தெய்வத்தை தெரிந்துக்கொள்வது என்றால், வெள்ளி கிழமையிலும், செவ்வாய் கிழமையிலும் நம் வீட்டின் தலைவாசல் காலிலும், வீட்டின் பூஜை அறையிலும் மஞ்சள் குங்குமத்தை அவரவர் குலவழக்கத்தின்படி வைத்து வணங்கி, வாசனை மலர்களை தூவி கற்பூர தீபஆராதனை காட்டி, “எங்கள் குலதெய்வமே நீ இருக்கும் இடம் எங்களுக்கு தெரியவேண்டும்,உன்னை நாங்கள் அறிய வேண்டும். எங்களுக்கு உன் அருள் வேண்டும். நம் குலத்தை காக்க வா” என்று மனதால் வேண்டினாலே நிச்சயம் ஒருநாள் உங்கள் குல தெய்வம் (kula deivam) பற்றிய விபரம் யார் மூலமாவது தெரிந்துக்கொள்வீர்கள். இது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை.,அல்லது ஒரு கலசத்தில் தண்ணீர் வைத்து அதில் சந்தனம், குங்குமம் சிறிது கலந்து அதை குலதெய்வமாக ஏற்று, பூ வைத்து வணங்க வேண்டும் அல்லது ஒரு சிகப்பு துணி விரித்து, அதன் மேல் குத்துவிளக்கு ஏற்றி, அதை கூட நாம் குல தெய்வமாக நாம் வழிபடலாம்


kula deivam, kula deivam valipadu, kula deivam kovil, kula deivam veetuku vara vaipathu eppadi in tamil, tamil kula deivam, tamil kula deivangal, tamil kula deivam list, kula deivangal, kula deivangal history in tamil

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]