Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Manikavasagar history - மாணிக்கவாசகர் வரலாற்றுச்சுருக்கமும் கூடலூர் கோவில் முக்தியருளல் நிகழ்வும்

  • Mithi and sisters
  • 2023-01-31
  • 120
Manikavasagar history - மாணிக்கவாசகர் வரலாற்றுச்சுருக்கமும் கூடலூர்  கோவில்  முக்தியருளல் நிகழ்வும்
மாணிக்கவாசகர் முக்தியருளல் நிகழ்வுமாணிக்கவாசகர் வரலாற்று சிறப்புகூடலூர்திருச்சிற்றம்பலம்திருநீலகண்டேஸ்வரர் கோவில்
  • ok logo

Скачать Manikavasagar history - மாணிக்கவாசகர் வரலாற்றுச்சுருக்கமும் கூடலூர் கோவில் முக்தியருளல் நிகழ்வும் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Manikavasagar history - மாணிக்கவாசகர் வரலாற்றுச்சுருக்கமும் கூடலூர் கோவில் முக்தியருளல் நிகழ்வும் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Manikavasagar history - மாணிக்கவாசகர் வரலாற்றுச்சுருக்கமும் கூடலூர் கோவில் முக்தியருளல் நிகழ்வும் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Manikavasagar history - மாணிக்கவாசகர் வரலாற்றுச்சுருக்கமும் கூடலூர் கோவில் முக்தியருளல் நிகழ்வும்

கூடலூர் அருள்மிகு திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாகர் முக்தியருளல் நிகழ்வு மிகவும் சிறப்புற நடைபெற்றது. 51 விளக்குகள் ஏற்றி 51 வது பதிகமான அச்சோ பதிகம் பாடி......
திருநந்திதேவர் உழவாரப்பணிக்குழு தலைவர் தமிழ் மணி உமாபதி சிவம் ஐயா அவர்கள் அபிசேகம்.....
பிறவிப்பேறு என்ற பொருளோடு நாம் திருவாசகத்தை ஓதினால் பல இடங்களில் நாம் பல உண்மைகளை அறிய முடியும். சிவன் உடன் கலந்தார் என்பதை விட சிவனுக்குள் புகுந்தார் என்பதே சாலச்சிறந்தது. இதன் அடையாளமே சிவபுராண தொடக்க சொல்லான நம (ச்)சிவாய. ஓர் உடல் இரு உயிர்.கதம் உடல் அழியப்பெற்று இறைவன் உருவிற்குள் தம் உயிர் புகவேண்டும். 1)ஆக்குவாய் 2)காப்பாய் 3)அழிப்பாய் 4)அருள்தருவாய் 5)போக்குவாய் என்னை 6)புகுவிப்பாய். இறைவனின் ஐந்தொழில் இங்கு ஆறு தொழில்கள் ஆயிற்று....
தாங்கள் என்னவாக போகின்றோம் என்ற நிலையை முன்னதாகவே அறிந்து கூறியவர்கள் இருவர் மட்டுமே. இறைவனுக்குள் புகுவேன் என்றவர் மாணிக்கவாசகர். இறைவன் சோதி வடிவானவன் என்றதும் மாணிக்கவாசகர். இறைவன் சோதி வடிவானவர் அந்த சோதியுடன் என் உயிரும் சோதியாய் கலக்கும் என கூறியவர் வள்ளலார்.
.....
திருவாசகம்
" நானேயோ தவம் செய்தன்?
'சிவாயநம' எனப்பெற்றேன்
தேனாய், இன் அமுதமும்
ஆய்த்தித்திக்கும்
சிவபெருமான்
தானேவந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்,
ஊன் ஆரும் உயிா் வாழ்க்கை ஒறுத்து, அன்றே வெறுத்திடவே. "

Please subscribe & share
Mithi and sisters

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]