Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть சுத்த சன்மார்க்கம் ஏன் இந்த உலகில் தோன்றியது By Thiru.Selam Kuppusami Ayya part-1

  • Arul Jothi
  • 2019-05-20
  • 6671
சுத்த சன்மார்க்கம் ஏன் இந்த உலகில் தோன்றியது By Thiru.Selam Kuppusami Ayya  part-1
vallalarAruljothiAruljothi TvThiru.Selam Kuppusami Ayyathiru.selam kuppusami ayya speech in tamilsalem kuppuswamyarul jothi tvvallalar speech in tamilsanmaarga chorpozivuvallalar sanmaargamvallalar songs in tamilசுத்த சன்மார்க்கம் ஏன் இந்த உலகில் தோன்றியதுwhy create suthasanmaargam
  • ok logo

Скачать சுத்த சன்மார்க்கம் ஏன் இந்த உலகில் தோன்றியது By Thiru.Selam Kuppusami Ayya part-1 бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно சுத்த சன்மார்க்கம் ஏன் இந்த உலகில் தோன்றியது By Thiru.Selam Kuppusami Ayya part-1 или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку சுத்த சன்மார்க்கம் ஏன் இந்த உலகில் தோன்றியது By Thiru.Selam Kuppusami Ayya part-1 бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео சுத்த சன்மார்க்கம் ஏன் இந்த உலகில் தோன்றியது By Thiru.Selam Kuppusami Ayya part-1

சுத்த சன்மார்க்கம் ஏன் இந்த உலகில் தோன்றியது By Thiru.Selam Kuppusami Ayya

1.சாகாத கல்வியே கல்வி.
2.ஒன்றே சிவந்தான் என அறிந்த அறிவே தகும் அறிவு.
3.மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்.
4.வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய்த்தொழில்.
இந்த நான்கையும் ஒருங்கே வியந்தடைந்து உலகெமெல்லாம் மாகாதலுற எல்லாம் வல்ல சித்தாகி நிறைவான வரமே இன்பமாகும்.வள்ளலார் பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு இது என்று மேலும் தெளிவு படுத்துகிறார் நடராசப் பெருமான்.சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று குறித்தமையால் சுத்த சன்மார்க்கம் என்பது ஒரு புதிய மார்க்கமாகாது.வள்ளலார் கண்டு பிடித்தார் என்பதும் தவறு.கல்வி எனப்படுவது சாகாக்கல்வி மட்டுமே.அறிவு எனப்படுவது ஒன்றே சிவம் அதாவது கடவுள் ஒருவரே.பலர் அல்லர்.இதனைத் தெளிவாக உணரும் உணர்வுதான் தகும் அறிவுடைமை யாகும்.இந்த உண்மையை அறியாமல் புதுக்கடவுள் என்று கூறுபவர்களின் அறிவு தகும் அறிவு ஆகாமல் தகாத அறிவாகும்.மரபு என்பது தொன்று தொட்டு வரும் ஒன்றைக் குறிப்பது ஆகும்.ஒன்றே சிவம் என்று அறிவது தொன்று தொட்டு வரும் மரபாகும்.ஆணவம்,கன்மம்,மாயை,திரோதானம்,மாயேயம் என்பனவே ஐந்து மலம்.இந்த ஐந்து மலத்தையும் வெல்லுகின்ற வல்லபந்தான் தனித்த பூரண வல்லபம்.வேகாக்காலாதி என்பன சாகாத்தலை,வேகாக்கால்,போகாப்புனல் என்னும் மூன்று.இம்மூன்றையும் தெளிவாக அறிந்து கொண்டு எப்பொருளும் விளைய விளைவிக்கும் தொழில்தான் மெய்த்தொழில்.

நாளும் நலம்பெற நல்லதை பகிர்வோம்

Aruljothi Tv
Chennai

#Aruljothi #Vallalar

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]