3. Honouring Mayilai Ba. Sargurunathan Othuvar @ Thevara Thiruvasaga Seminar 300324

Описание к видео 3. Honouring Mayilai Ba. Sargurunathan Othuvar @ Thevara Thiruvasaga Seminar 300324

குருவருள் அறக்கட்டளை , திருமுறை வழிபாட்டு அன்பர்கள் திருக்கூட்டம் இணைந்து நிகழ்த்திய

திருவாசக ஆய்வுக் கருத்தரங்கத்தின் அங்கமான பாராட்டு விழா 30.3.2024

இடம்: ஸ்ரீ அலமேலுமங்கா கல்யாண மண்டபம், தி.நகர். சென்னை.

பாராட்டு பெறுபவர்

திருவாசகச் செந்நாவலர், பண்ணிசைப் பேரறிஞர் மயிலை பா சற்குருநாதன் ஓதுவார் அவர்கள்

நிகழ்ச்சி தொகுப்பாளர் : முனைவர் பனசை மூர்த்தி அவர்கள்

அறிமுக உரை: வழக்கறிஞர் ராஜாராமன் அவர்கள்

பாராட்டி விருது வழங்குபவர்: தமிழ்வேள் சிவாலயம் ஜே.மோகன் அவர்கள்

வாழ்த்துரை: கலைமாமணி முனைவர் சாரதா நம்பி ஆரூரன் அவர்கள்

ஏற்புரை: மயிலை பா. சற்குருநாதன் ஓதுவார் அவர்கள்

அழைத்துப் போற்றி மகிழ்ந்தோர் :

தருமையாதீனத் திருமுறைத் தொண்டர்
பொற்றாளம் துரை ஆறுமுகம் அவர்கள்

&

தருமையாதீனப் புலவர்
முனைவர் பனசை மூர்த்தி அவர்கள்

Комментарии

Информация по комментариям в разработке