வன்னிய புராணம் தெருக்கூத்து... "மாவீரன் ஜெ.குரு" அவர்களின் நினைவாக....

Описание к видео வன்னிய புராணம் தெருக்கூத்து... "மாவீரன் ஜெ.குரு" அவர்களின் நினைவாக....

கடந்த ஆண்டு எங்கள் கிராமம் முடப்பள்ளியில் (கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம்)

"மாவீரனாரின்" மறைவையொட்டி ஊர் மக்கள் சார்பாக "கருக்கை வெங்கடேசன்" நாடக ஆசிரியரை கொண்டு "ருத்ர வன்னியன் பிறப்பு என்னும் வாதாபி அரக்கன் வதை" தெருக்கூத்து நாடகம் நடத்தப்பட்டது...

இப்பதிவினை முதலாமாண்டு நினைவஞ்சலியாக வெளியிடுவதில் இருந்து நமது "வன்னியர் வம்சம்" குழுவின் பணி தொடங்குகிறது....

வாழ்க மாவீரனார்... ஓங்குக அவர் பகழ்...

Комментарии

Информация по комментариям в разработке