பாடல்- 3: நங்கைமீர் எனை நோக்குமின், சென்னிப் பத்து, மாணிக்கவாசகர் திருவாசகம் | யானெதும் செய்வதில்லை.

Описание к видео பாடல்- 3: நங்கைமீர் எனை நோக்குமின், சென்னிப் பத்து, மாணிக்கவாசகர் திருவாசகம் | யானெதும் செய்வதில்லை.

செம்மை இசைக் கோவை -1 : யானெதும் செய்வதில்லை
பாடல் - 3 : நங்கைமீர் எனை நோக்குமின்,
சென்னிப் பத்து, மாணிக்கவாசகர் திருவாசகம்.

இசை அமைத்து பாடியவர் : ஆசான் ம.செந்தமிழன்
பாடல் குழுவினர் : சுடரி, இலக்கியா, மகேசுவரி, சீர் செல்வி
துடி நரம்பிசை (Guitar): மெய்யன்
பாடல் ஒத்துழைப்பு : திரு. முரளி

பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.

பாடல் வரிகள்:
நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே.

பாடல்களை பதிவிறக்கம் செய்ய :
https://drive.google.com/drive/folder...

செம்மை இசைகளை செம்மை செவி செயலியிலும் கேட்கலாம்.
Android : https://play.google.com/store/apps/de...
IOS : https://apps.apple.com/in/app/semmai-...

Комментарии

Информация по комментариям в разработке