சொற்றுனை வேதியன் சோதி வானவன் - திருநாவுக்கரசர்

Описание к видео சொற்றுனை வேதியன் சோதி வானவன் - திருநாவுக்கரசர்

கல்லைத் துணையாகச் சேர்த்து அதனோடு இணைத்துக் கடலில் தள்ளிவிட்டாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தே நமக்குப் பெரிய துணையாகும் என்று சிவனைப்போற்றிப்பாடும் பாடலாகும்

இந்திய கலாச்சார உறவு மையம், இந்திய அரசின் வெளியுறவுத் துறையின் நல் ஆதரவுடன் சென்னை மண்டல அலுவலகத்தின் சார்பாக தித்திக்கும் தீந்தமிழ் இசை நிகழ்ச்சி, இராக சுதா ஹால், சென்னையில் 10.3.2020 அன்று அரங்கேறியது


பாடல்: சொற்றுணை வேதியன்
பண் : காந்தார பஞ்சமம்
ராகம்: கேதாரகௌளை
தாளம்: ஆதி
பாடியவர்: திருநாவுக்கரசர்

Thiruvasaga Sennavalar B.Sargurunathan Vocal
Thiru Rajasekar Voilin
Master. Saktheeswar.D Mridangam/Ghatam/Tabla
Thiru. Rakuram.K Moursing

Комментарии

Информация по комментариям в разработке