192) வனவாசம் பற்றி திரு.அண்ணாமலை சொன்னது பொய்யா?

Описание к видео 192) வனவாசம் பற்றி திரு.அண்ணாமலை சொன்னது பொய்யா?

வனவாசம்..இந்தப் புத்தகம் அறுபது ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்ட கண்ணதாசனின் சுயசரிதை. திரு சோ அவர்கள் தன்னுடைய துக்ளக் பத்திரிக்கையில் ஒருமுறை, " எனக்குத் தெரிந்து இரண்டே இரண்டு சுயசரிதைகள் தான் உண்மையானவை. ஒன்று மகாத்மா காந்தியின் சுயசரிதை. மற்றொன்று கண்ணதாசனின் சுயசரிதையான வனவாசம்." என்று எழுதி இருந்தார். பல ஆண்டுகளாக பல முதலமைச்சர்கள் இந்த வனவாசத்தை மேற்கோள் காட்டி சட்டமன்றத்திலும் , வெளியிலும் பேசி இருக்கிறார்கள். சமீபத்தில் திரு, அண்ணாமலை அவர்களும் பேசி இருக்கிறார்? அப்படி என்ன இருக்கிறது வனவாசத்தில்?
நீங்களும் படித்துப் பாருங்கள்.. நான் இந்த வீடியோவில் சொல்லி இருப்பது ஒரு டிரயிலர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке