Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் ஐயா ஜீவசமாதி

  • ஆன்மீகத்துடன் நட்பு
  • 2026-03-03
  • 771
சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் ஐயா ஜீவசமாதி
  • ok logo

Скачать சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் ஐயா ஜீவசமாதி бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் ஐயா ஜீவசமாதி или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் ஐயா ஜீவசமாதி бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் ஐயா ஜீவசமாதி

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் சித்தர் ஜீவசமாதி

மூலவர்: முத்துவடுகநாதர் (வாத்தியார் ஐயா)
ஊர்: சிங்கம்புணரி
மாவட்டம் : சிவகங்கை


ஸ்ரீ முத்து வடுகநாதர் சித்தர் ஜீவசமாதி
சிங்கம்புணரி சித்தர் வரலாறு

சிங்கம்புணரியில் அமைந்திருக்கும் சித்தர் ஆலயம் சித்தர் முத்துவடுகேசதேவர் இல்லற நிலையில் நின்று ஆன்மீக பணிபுரிந்த இச்சித்தர் சேதுபதி சீமையின் செம்பிநாடு முத்துவிஜயரகுநாத சேதுபதியின் பெண் வாரிசு வழி வந்த மறவர் பூவலத்தேவனுக்கும் குமராயி நாச்சியாருக்கும் 1737ல் பிறந்தவர் முத்துவடுகேசதேவர்

பூவலத்தேவனின் திடீர் மறைவையடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றவர்கள் அடுத்த வாரிசான முத்துவடுகேசதேவருக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றனர். இதை அறிந்த தாயார் இரவோடு இரவாக குழந்தையுடன் வெளியேறி பாலமேட்டில் குடியேறினார். அங்கு ஜெகநாதன் என்பவரின் பண்ணை வீட்டிலிருந்த போது ஜெகநாதனுக்கு முதுகில் ராஜபிளவை நோய் ஏற்பட்டது. அந்நோயை குணப்படுத்த பல வைத்தியர்கள் வந்தாலும் குணமாகவில்லை. இதையடுத்து பண்ணை வீட்டிலிருந்த முத்துவடுகேசதேவர் தன் கையால் மருந்து இட ராஜபிளவை நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதையடுத்து அச்சிறுவனின் புகழ் பரவ குவிந்தது கூட்டம். பிறப்பிலேயே இறையருள் பெற்ற முத்துவடுகேசதேவர் அழகர்கோவில் சென்று பாலையா சுவாமிகளிடம் அருள் உபதேசம் பெற்றார் முத்துவடுகேசசதேவர் மேலூர் அருகே உள்ள பட்டூர் கிராமத்தில் குடியேறி ஆசிரியர் ஆனார். இதனால் பட்டூர் வாத்தியார் என்றே அழைக்கப்பட்டார். தான் வசித்த பட்டூர் அருகே உள்ள சிங்கம்புணரியில் சூனியங்கள் செய்யும் கூட்டத்தினர் மக்களை அச்சுறுத்தி பொருள்களை கொள்ளை கொண்டனர். மந்திர தந்திரங்களால் மக்களை ஆட்டிப் படைத்த அவர்களை அப்புறப்படுத்த சிங்கம்புணரிக்கு இச்சித்தர் அழைக்கப்பட்டார். எல்லோருக்கும் சவாலாக இருந்த அப்பீதாம்பர கூட்டத்தினரை ஊரை விட்டு ஓடச் செய்தார். இதையடுத்து சிங்கம்புணரி மக்களின் வேண்டுதலை ஏற்று அங்கேயே தங்கிய முத்துவடுகேசதேவர் சிங்கம்புணரியை ஒட்டிய வனத்தின் அருகே உள்ள கத்தாழை காட்டுக்குள் தினமும் தியானத்தில் ஈடுபட்டார். அவர் செல்லும் வழியில் சிற்பி ஒருவர் சிலை செதுக்கும் வேலை செய்து வந்தார். தினம் ஒருவர் கம்பீரத் தோற்றத்துடனும் சித்தருக்குரிய பொலிவுடனும் அந்த அடந்த காட்டுக்குள் போவது வருவதுமாக இருந்ததைப் பார்த்து அவரிடம் சென்று தனக்கு வாரிசு இல்லாததை சொல்லி அழுதார். அதனால் மனமிறங்கிய அவர் சிலை செதுக்க ஒரு கல்லை எடுத்து தன்னுடன் வரும்படி கூறினார். தான் அந்த வனத்திற்குள் தவத்தில் ஈடுபடும் பொழுது அதை அப்படியே சிலையாக செதுக்கும்படி சிற்பியிடம் கூறினார் சித்தர். சிற்பம் உருவாக அதை தழுவி தனது தவ வலிமையை அச்சிற்பத்திற்கு ஏற்றினார். தான் ஜீவசமாதி அடையும் பொழுது இச்சிலையை அந்த பீடத்தின் மீது நிறுவி வழிபட கூறி அச்சிற்பிக்கும் குழந்தை வரம் அளித்தார். அதன் பின் சிவந்திலிங்கம் பண்டாரம் அவர்களின் வாரிசுதான் தனக்கு பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் கூறினார். அப்போது சிவந்திலிங்கம் வாரிசுகள் நாங்கள் ஒரு ஏழை தங்களால் உங்களுக்கு பூஜைகள் செய்ய இயலும் என கூறினார்கள். அதற்கு சித்தர் சிங்கம்புணரி வணிகர்களிடம் சென்று எனக்கு பூஜை செய்வதற்கு என்று கேள் அவர்கள் கொடுப்பதை வாங்கி வந்து பூஜைகளை செய்தால் போதும் என சித்தர் கூறினார். அந்த முறை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு கடையாக சென்று வணிகர்கள் கொடுக்கும் பொருள் அல்லது பணத்தை வைத்து பூஜை நடத்தி வருகின்றனர். ஒருமுறை புலவர் ஒருவர் சித்தரின் இறைசக்தியை பரிசோதிக்க சித்தரிடம் தாங்கள் சாப்பிட விரால் மீன் சமைத்து வந்துள்ளேன் என்று சாப்பிட கொடுத்தார். உண்மையில் அவை கருநாகத்துண்டுகள். அதை சுவைத்து சாப்பிட்ட சித்தர் பின்னர் உமிழ்ந்த போது கருநாகம் உயிர் பெற்று ஓடியது. பின்னர் அந்த புலவர் உண்மையை கூறி மன்னிப்பு கேட்டார். இப்படி பல அதிசயங்கள் நிகழ்த்திய முத்துவடுகேசதேவர் 96 ஆண்டுகள் வரை வாழ்ந்து 18.08.1833 அன்று ஜீவசமாதி அடைந்தார். அதன்பின் சித்தர் அன்று கூறியபடி அச்சிற்பி செதுக்கிய சிலைக்குதான் தற்போது முத்துவடுகேசதேவர் ஜீவசமாதி ஆலயத்தில் பரம்புமலை நோக்கி சிலையை நிறுவி அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. பின்பு அவரின் அருளால் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் அவ்விடத்தில் ஆலயம் எழுப்பி திருக்கோவிலில் மாதந்தோறும் பெளர்ணமி, அமாவாசை வழிபாடுகள் நடத்துகின்றனர். பெளர்ணமி நள்ளிரவில் அபிஷேகமும், அன்னதானமும் அதனைத் தொடர்ந்து சொற்பொழிவும் நடைபெறுகின்றனர். மனிதராக பிறந்து மனிதனோடு மனிதனாக வாழ்ந்து உயிரோடு ஜீவசமாதியான இந்த அருள் சித்தரின் அருள் தரிசனம் காண வெளி நாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
ஆண்டு தோறும் சித்ரா பெளர்ணமியன்று திருத்தேரில் சித்தரின் திருவுருவச் சிலை நகர் வலம் கொண்டுவரப்படும். ஆண்டு தோறும் ஆடி மாதம் குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறும்.

கோயிலின் Google Map Link

https://maps.app.goo.gl/A8dPemon4nvB3...

ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 7639508028
+91 9345977416

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

+91 7994347966

if you want to support our channel via UPI Id

nava2904@kvb

Join Our Channel WhatsApp Group

https://chat.whatsapp.com/LRPxBQMNHRA...

Join this channel to get access to perks:

   / @mathinam2301  

தமிழ்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • கிண்ணிமங்கலம் ஸ்ரீ ஏகநாதர் சுவாமி கோவில் 82 சித்தர்கள் ஜீவசமாதி தல வரலாறு I திருக்கோவில் தரிசனம்
    கிண்ணிமங்கலம் ஸ்ரீ ஏகநாதர் சுவாமி கோவில் 82 சித்தர்கள் ஜீவசமாதி தல வரலாறு I திருக்கோவில் தரிசனம்
    1 год назад
  • திருமாலிருஞ்சோலை - 3, திவ்யதேசம், கள்ளழகர், Alagar Kovil, Divya Desam, Akkarakani Srinidhi Swami
    திருமாலிருஞ்சோலை - 3, திவ்யதேசம், கள்ளழகர், Alagar Kovil, Divya Desam, Akkarakani Srinidhi Swami
    1 год назад
  • 🕉️ எதிர்பாராது சந்தித்த மகான் , அவர் வழிகாட்டிய ஜீவ சமாதிகள் 🙏 |#sithanpokku
    🕉️ எதிர்பாராது சந்தித்த மகான் , அவர் வழிகாட்டிய ஜீவ சமாதிகள் 🙏 |#sithanpokku
    1 день назад
  • ராமதேவர்.1-ராமதேவர் சித்தருக்கு மனோன்மணித்தாய் தந்த பரிசு
    ராமதேவர்.1-ராமதேவர் சித்தருக்கு மனோன்மணித்தாய் தந்த பரிசு
    1 год назад
  • காஞ்சி சங்கராச்சாரியார் பல்வேறு ஆலயங்களில் தரிசனம் kanchi sankarachariyar kovil visit
    காஞ்சி சங்கராச்சாரியார் பல்வேறு ஆலயங்களில் தரிசனம் kanchi sankarachariyar kovil visit
    1 день назад
  • 😱பேசாமல் நாம் வேண்டுவதை நிறைவேற்றும் மௌன சித்தர் | வாழும் சித்தர் | mouna sidhdhar | madurai
    😱பேசாமல் நாம் வேண்டுவதை நிறைவேற்றும் மௌன சித்தர் | வாழும் சித்தர் | mouna sidhdhar | madurai
    1 год назад
  • சித்திரைத் திருவிழாவில் இவ்ளோ விஷயம் இருக்கா!😯 கம்பீரமாய் வளர்ந்த மதுரை மீனாட்சியின் வரலாறு
    சித்திரைத் திருவிழாவில் இவ்ளோ விஷயம் இருக்கா!😯 கம்பீரமாய் வளர்ந்த மதுரை மீனாட்சியின் வரலாறு
    1 год назад
  • இங்கு கால் பட்டாலே வைகுண்டம் நிச்சயம்!  திருக்கண்ணபுரம் ரகசியங்கள்
    இங்கு கால் பட்டாலே வைகுண்டம் நிச்சயம்! திருக்கண்ணபுரம் ரகசியங்கள்
    2 недели назад
  • Kumbakonam Athivaradhar Full Darshan | Rare Temple Video | பாதாள அறையில் அத்தி வரதர..!
    Kumbakonam Athivaradhar Full Darshan | Rare Temple Video | பாதாள அறையில் அத்தி வரதர..!
    5 дней назад
  • அன்பிற்கு இணங்கும் சிவபெருமான் - அரிய தகவல்களுடன் - Anbirkku Inangum Sivaperuman - Best Tamil Speech
    அன்பிற்கு இணங்கும் சிவபெருமான் - அரிய தகவல்களுடன் - Anbirkku Inangum Sivaperuman - Best Tamil Speech
    3 дня назад
  • குல தெய்வ வரலாறு சொல்லும் அம்மாசி கோடாங்கி பாகம்-2 #madurai #melur #sivagangai  #alagarkovil
    குல தெய்வ வரலாறு சொல்லும் அம்மாசி கோடாங்கி பாகம்-2 #madurai #melur #sivagangai #alagarkovil
    7 месяцев назад
  • எல்லா பிரச்சினையையும் தீர்க்கும் ஜீவ சமாதி | Pranavam TV
    எல்லா பிரச்சினையையும் தீர்க்கும் ஜீவ சமாதி | Pranavam TV
    2 года назад
  • வ்யதீபாத யோகத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய அரவூர் கார்கோடேஸ்வரர் கோயில்
    வ்யதீபாத யோகத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய அரவூர் கார்கோடேஸ்வரர் கோயில்
    1 месяц назад
  • அழகர்கோயில் சுயஅம்சகணக்கன்பட்டியார் திருக்கோவில் அற்புதங்கள் | Kanakknpatti siddhar | Iraimai T.V
    அழகர்கோயில் சுயஅம்சகணக்கன்பட்டியார் திருக்கோவில் அற்புதங்கள் | Kanakknpatti siddhar | Iraimai T.V
    1 год назад
  • எந்த நாளில் அனுமனை கும்பிட்டால் எந்த பிரச்சனை உடனே தீரும்? | Powerful Hanuman worship | TT Harrish |
    எந்த நாளில் அனுமனை கும்பிட்டால் எந்த பிரச்சனை உடனே தீரும்? | Powerful Hanuman worship | TT Harrish |
    18 часов назад
  • 😱பார்வையாலே பிரச்சனைகளை தீர்க்கும் ஆச்சரியம்! | vibhuti siddhar madurai | vibhuthi siddhar | ramkiar
    😱பார்வையாலே பிரச்சனைகளை தீர்க்கும் ஆச்சரியம்! | vibhuti siddhar madurai | vibhuthi siddhar | ramkiar
    6 месяцев назад
  • Harikesanallur Venkatraman |
    Harikesanallur Venkatraman | "இப்போ ஜோதிடத் துறை வியாபாரமாகிவிட்டது" - திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி
    1 день назад
  • கணக்கன்பட்டியாரின் அருளைப் பெற்றுத் தரும் பாடல்கள்
    கணக்கன்பட்டியாரின் அருளைப் பெற்றுத் தரும் பாடல்கள்
    2 месяца назад
  • ஔடத சித்தர் மலை #சென்னையில் ஒரு கிரிவலம்#சிவன்மலை#travel
    ஔடத சித்தர் மலை #சென்னையில் ஒரு கிரிவலம்#சிவன்மலை#travel
    8 месяцев назад
  • சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சரித்திரம் பாகம் :1
    சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சரித்திரம் பாகம் :1
    10 месяцев назад
  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей video2contact@gmail.com