அரசு போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு பேருந்துகளின் குறைபாடுகள் சாலை பாதுகாப்பு திருப்பராய்த்துறை
LIVE திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் மாணவ மாணவிகளின் சாலை பாதுகாப்பு பேருந்துகளின் குறைபாடுகள் தொடர்பாக
03/07/24 புதன் மதியம் 3 மணி முதல் 6 மணி வரை
அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டல பொது மேலாளர் திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் முசிறி பணிமனை மேலாளர் தண்டாயுதபாணி அவர்கள், குளித்தலை பணிமனை மேலாளர் திரு ராஜேந்திரன் அவர்கள், திருச்சி நகர துணை மேலாளர் சுரேஷ் பார்த்திபன் அவர்கள், விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ராணி அவர்கள், ,திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசமூர்த்தி அவர்கள் மற்றும் விவேகானந்தா ஆரம்பப்பள்ளி நிர்வாக அதிகாரி திரு ரங்கசாமி அவர்களுடன் ஓய்வு பெற்ற முன்னால் விமானப்படை அதிகரி தங்கசாமி ஐயா ஆகியோர் ஆய்வு பணிகளில் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட ஆய்வு பணிகளில் அனைவரின் கருத்துகளை கேட்டறிந்தும்,நேரில் பார்வையிட்டும் அரசு போக்குவரத்து கழகம்,கும்பகோணம் கோட்டம்,திருச்சி மண்டலம் பொது மேலாளர் அவர்கள்
காலை மாலை இரு வேளை மாணவ மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஆவண செய்வதாகவும், மேலும் அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலம் சார்பாக பேருந்து நிறுத்ததில் தினசரி பரிசோதகர் ஒருவரும், அலுவலர்களுடன் பணி புரிவார்கள் என்றும் கூறி உள்ளார்கள்.மேலும் பேருந்து நிறுத்தம் பகுதியில் திருச்சி கரூர் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டும் என திருப்பராய்துறை ஊராட்சி தலைவர் பிரகாச மூர்த்தி கோரியதை தொடர்ந்து அக் குறைபாடுகள் தொடர்பாக தீர்வு காணபடும் என்றும்.பேருந்து நிறுத்தங்களில் அனைத்து பேருந்துகள் நின்று செல்லவும், நிற்காத பேருந்துகள் தொடர்பாக என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரலாம் என்றும் கூறி உள்ளார்கள்.
மேலும் மாணவ மாணவிகள் பேருந்து படியில் பயணத்தை தவிர்க்க வேண்டும்
என்பதனையும் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக முதல்வர் அவர்களின் முதல்வரின் முகவரி துறைக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும் ,பத்திரிக்கை செய்திகளுக்கு மதிப்பளித்தும்,பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து தன்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு பணிகளை முன்னெடுத்து திருப்பராய்த்துறை பள்ளி மாணவ மாணவியர்களின் உயிர் பாதுகாப்பு விடயத்தில் சிறப்பு பணி ஆற்றி வரும் அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் வட்டம், திருச்சி மண்டலம், பொது மேலாளர் ஐயா திரு,முத்து கிருஷ்ணன் அவர்களின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி💐🌹🌺🌷🌸🥀🌹🌺🌷 வணங்குகிறோம்.🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் மாணவ மாணவிகளின் சாலை பாதுகாப்பு பேருந்துகளின் குறைபாடுகள் தொடர்பாக
03/07/24 புதன் மதியம் 3 மணி முதல் 6 மணி வரை
அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டல பொது மேலாளர் திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் முசிறி பணிமனை மேலாளர் தண்டாயுதபாணி அவர்கள், குளித்தலை பணிமனை மேலாளர் திரு ராஜேந்திரன் அவர்கள், திருச்சி நகர துணை மேலாளர் சுரேஷ் பார்த்திபன் அவர்கள், விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ராணி அவர்கள், ,திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசமூர்த்தி அவர்கள் மற்றும் விவேகானந்தா ஆரம்பப்பள்ளி நிர்வாக அதிகாரி திரு ரங்கசாமி அவர்களுடன் ஓய்வு பெற்ற முன்னால் விமானப்படை அதிகரி தங்கசாமி ஐயா ஆகியோர் ஆய்வு பணிகளில் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட ஆய்வு பணிகளில் அனைவரின் கருத்துகளை கேட்டறிந்தும்,நேரில் பார்வையிட்டும் அரசு போக்குவரத்து கழகம்,கும்பகோணம் கோட்டம்,திருச்சி மண்டலம் பொது மேலாளர் அவர்கள்
காலை மாலை இரு வேளை மாணவ மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஆவண செய்வதாகவும், மேலும் அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலம் சார்பாக பேருந்து நிறுத்ததில் தினசரி பரிசோதகர் ஒருவரும், அலுவலர்களுடன் பணி புரிவார்கள் என்றும் கூறி உள்ளார்கள்.மேலும் பேருந்து நிறுத்தம் பகுதியில் திருச்சி கரூர் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டும் என திருப்பராய்துறை ஊராட்சி தலைவர் பிரகாச மூர்த்தி கோரியதை தொடர்ந்து அக் குறைபாடுகள் தொடர்பாக தீர்வு காணபடும் என்றும்.பேருந்து நிறுத்தங்களில் அனைத்து பேருந்துகள் நின்று செல்லவும், நிற்காத பேருந்துகள் தொடர்பாக என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரலாம் என்றும் கூறி உள்ளார்கள்.
மேலும் மாணவ மாணவிகள் பேருந்து படியில் பயணத்தை தவிர்க்க வேண்டும்
என்பதனையும் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக முதல்வர் அவர்களின் முதல்வரின் முகவரி துறைக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும் ,பத்திரிக்கை செய்திகளுக்கு மதிப்பளித்தும்,பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து தன்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு பணிகளை முன்னெடுத்து திருப்பராய்த்துறை பள்ளி மாணவ மாணவியர்களின் உயிர் பாதுகாப்பு விடயத்தில் சிறப்பு பணி ஆற்றி வரும் அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் வட்டம், திருச்சி மண்டலம், பொது மேலாளர் ஐயா திரு,முத்து கிருஷ்ணன் அவர்களின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி💐🌹🌺🌷🌸🥀🌹🌺🌷 வணங்குகிறோம்.🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻
Информация по комментариям в разработке