Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருவாசகம் - அச்சப் பத்து - புற்றில்வாள் அரவும் அஞ்சேன் - மாணிக்கவாசக சுவாமிகள்

  • Thiruneriya Thamizhosai
  • 2025-07-12
  • 910
திருவாசகம் - அச்சப் பத்து - புற்றில்வாள் அரவும் அஞ்சேன் - மாணிக்கவாசக சுவாமிகள்
ThevaaramThirumuraiDeiva ThamizhPanniru ThirumuraiPanniru ThirumuraigalThirugnanasambanthar PathigamThirunavukarasar PathigamSundaramurthy PathigamManikkavasagarThiruvasagamThiruneriya Thamizhosaiபன்னிரு திருமுறைகள்தேவாரம்திருவாசகம்திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரமூர்த்திமாணிக்கவாசகர்தெய்வத் தமிழ்திருநெறிய தமிழோசைDevara Paadal Petra Sthalamஅச்சப் பத்து
  • ok logo

Скачать திருவாசகம் - அச்சப் பத்து - புற்றில்வாள் அரவும் அஞ்சேன் - மாணிக்கவாசக சுவாமிகள் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருவாசகம் - அச்சப் பத்து - புற்றில்வாள் அரவும் அஞ்சேன் - மாணிக்கவாசக சுவாமிகள் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருவாசகம் - அச்சப் பத்து - புற்றில்வாள் அரவும் அஞ்சேன் - மாணிக்கவாசக சுவாமிகள் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருவாசகம் - அச்சப் பத்து - புற்றில்வாள் அரவும் அஞ்சேன் - மாணிக்கவாசக சுவாமிகள்

08.035 திருவாசகம் | அச்சப் பத்து | புற்றில்வாள் அரவும் அஞ்சேன் | மாணிக்கவாசக சுவாமிகள்

இறைவனது திருவருள் நெறிக்குப் புறம்பானவற்றைக் கண்டு அஞ்சிப் பாடியது ஆதலால், அச்சப் பத்து எனப்பட்டது.

திருமுறை : எட்டாம் திருமுறை 035 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : மாணிக்கவாசக சுவாமிகள்

பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்

00:10 புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்
கற்றை வார் சடை எம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு
அற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே. ..... (01)

01:48 வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரானாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவர் எத் தேவர் என்ன
அருவராதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே. ..... (02)

03:14 வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பு எலாம் உருக நோக்கி அம்பலத்து ஆடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிது அருள் பருக மாட்டா
அன்பு இலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே. ..... (03)

04:48 கிளியனார் கிளவி அஞ்சேன் அவர் கிறி முறுவல் அஞ்சேன்
வெளிய நீறாடும் மேனி வேதியன் பாதம் நண்ணி
துளி உலாம் கண்ணராகி தொழுது அழுது உள்ளம் நெக்கு இங்கு
அளி இலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே. ..... (04)

05:57 பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்
துணி நிலா அணியினான் தன் தொழும்பரோடு அழுந்தி அம்மால்
திணி நிலம் பிளந்தும் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே. ..... (05)

07:38 வாள் உலாம் எரியும் அஞ்சேன் வரை புரண்டிடினும் அஞ்சேன்
தோள் உலாம் நீற்றன் ஏற்றன் சொற்பதம் கடந்த அப்பன்
தாள தாமரைகள் ஏத்தி தடமலர் புனைந்து நையும்
ஆள் அலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே. ..... (06)

08:41 தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகை முகந்து எரிகை வீசி பொலிந்த அம்பலத்துள் ஆடும்
முகை நகைக் கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி
அகம் நெகாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே. ..... (07)

09:40 தறிசெறி களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்தி சிறந்து இனிது இருக்க மாட்டா
அறிவிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே. ..... (08)

11:06 மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோடு உறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவார் அவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே. ..... (09)

13:07 கோண் இலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீள் நிலா அணியினானை நினைந்து நைந்து உருகி நெக்கு
வாள் நிலாம் கண்கள் சோர வாழ்த்தி நின்று ஏத்தமாட்டா
ஆண் அலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே. ..... (10)

பொருளுரை : கொலைத் தன்மை தங்கிய அம்புக்கு அஞ்ச மாட்டேன். இயமனது கோபத்துக்கும் அஞ்ச மாட்டேன். நீண்ட பிறையாகிய, அணிகலத்தையுடைய சிவபெருமானை எண்ணிக் கசிந்து உருகி, நெகிழ்ந்து ஒளிபொருந்திய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருகத் துதித்து நின்று புகழ மாட்டாத ஆண்மை உடையரல்லாரைக் காணின் ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

08.023 திருவாசகம் | செத்திலாப் பத்து | பொய்யனேன் அகம் நெகப் புகுந்து
   • திருவாசகம் - செத்திலாப் பத்து - பொய்யனேன் ...  

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]