Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть பிழைபொறுத்தல் பதிகம்: தினமும் நீங்கள் உறங்க போகும் முன் இப்பாடலை கேளுங்கள்

  • Saran360
  • 2020-07-13
  • 80160
பிழைபொறுத்தல் பதிகம்: தினமும் நீங்கள் உறங்க போகும் முன் இப்பாடலை கேளுங்கள்
  • ok logo

Скачать பிழைபொறுத்தல் பதிகம்: தினமும் நீங்கள் உறங்க போகும் முன் இப்பாடலை கேளுங்கள் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно பிழைபொறுத்தல் பதிகம்: தினமும் நீங்கள் உறங்க போகும் முன் இப்பாடலை கேளுங்கள் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку பிழைபொறுத்தல் பதிகம்: தினமும் நீங்கள் உறங்க போகும் முன் இப்பாடலை கேளுங்கள் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео பிழைபொறுத்தல் பதிகம்: தினமும் நீங்கள் உறங்க போகும் முன் இப்பாடலை கேளுங்கள்

இப்பாடல் காஞ்சி ஏகாம்பரநாத சுவாமி மீது பட்டினத்தா ரால் பாடப்பெற்றது.

🌿கல்லாப் பிழை: இறைவனைப் பற்றிய நூல்களைப் படித்து அதன்படி வாழ்க்கையை நடத்தாமல் இருப்பது ஒரு பிழை. இதையே கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார்.

🌿கருதாப்பிழை: இறைவனை பற்றிய எண்ண மே இல்லாமல் வாழ்வதும் பிழையே.

🌿கசிந்துஉருகி நில்லாப்பிழை: இறைவனது கருணையை எண்ணி எண்ணிக் கசிந்து மனம் உருகி வாழாவிட்டால் அதுவும் பிழையே

🌿நினையாப்பிழை: இறைவனை மறப்பது நன்றி மறப்பதற்கு சமம். அப்படிப்பட்ட நாட்கள் பிறவாத நாட்கள் என்கிறார் அப்பர் சுவாமிகள்.

🌿பஞ்சாக்ஷரஜபம் செய்யாதபிழை: முன்பெ ல்லாம் பஞ்சாக்ஷர ஜபம் செய்யாத வீடுகள் மிகக் குறைவாக இருந்தது. அதற்கு மேல் மந்திரம் வேறு எதுவும் இல்லாததால் நான்கு வேத நடுவில் இருக்கும் மகிமை உள்ள இந்த மந்திரத்தைப் பெரியோர்கள் ஜபிக்கும்படிச் சொன்னார்கள் .ஆதலால் இதைச் செய்யாமல் இருப்பது பெரிய பிழை ஆகிறது.

🌿துதியாப்பிழை: தோத்திரங்களால் துதித்தல் மிகவும் முக்கியமானது. தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் பிறரும் செய்த தோத்திரங்கள் ஏராளமாகப் புராணங்களில் காணப்படுகின்றன. இறைவனை அவனது நாமங்களால் துதித்தால் பிழைகளை மன்னித்து அருள்வான். அப்படித் துதிக்காமல் இருப்பது தவறு அல்லவா?

🌿தொழாப்பிழை: தெய்வம் நமக்குத் தந்தவை அவனைத் தொழுவதற்கே ஏற்பட்டவை. மனிதர்களைத் தொழுதுவிட்டுத் தெய்வத்தை தொழாதவர்களும் இருக்கிறார்கள். இதனால் பெரிய பிழை செய்தவர்கள் ஆகிறார்கள். இப்படியாகப் பல பிழைகளை நாள்தோறும் செய்கிறோம். இதைத் தெய்வத்தைத் தவிர யாரால் மன்னிக்க முடியும்?

தினமும் நீங்கள் உறங்க போகும்போது இந்த பிழைபொறுத்தல் பதிகத்தை சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.

இதனால் உங்களது செல்வங்கள் பெருகும்,
துன்பங்கள் நீங்கும்…

ஓம் நமசிவாய🙏

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]