சத்சங்கம் - 63 - கடவுளுடன் வாழ்ந்தவர்கள் - சுவாமி விமூர்த்தானந்தர்

Описание к видео சத்சங்கம் - 63 - கடவுளுடன் வாழ்ந்தவர்கள் - சுவாமி விமூர்த்தானந்தர்

08.09.24 - மாலை 05.00, ஞாயிற்றுக்கிழமை

* “குழந்தைகள் தங்கள் பெற்றோரின் சொத்துக்களைப் பெறுவதைப் போல், என்னை ஆழ்ந்து நினைப்பவர்கள் என் பொக்கிஷங்களைப் பெறுகிறார்கள்”. - பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். ஸ்ரீராமகிருஷ்ணரின் சொத்துக்கள் என்னென்ன?

* ஸ்ரீராமகிருஷ்ணரது தாயின் இரண்டாவது மகன் இறந்தபோது அவரது துக்கத்தைப் போக்க ஸ்ரீராமகிருஷ்ணர் லோகமாதாவிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்:

‘அம்மா, நான் உங்கள் திருநாமத்தை இடையறாது உச்சரிக்க விரும்புகிறேன். ஆனால் என் அம்மா துக்கமடைந்து அழுதால், உங்கள் திருநாமத்தை நான் எவ்வாறு கூறுவது? தயவு செய்து என் அம்மாவின் மனதை மாற்றுங்கள்.'

இப்பிரார்த்தனையால் ஏற்பட்ட விளைவு அலாதியானது. அது என்ன?







#ramakrishnamaththanjavur #ramakrishnamaththanjavur #ramakrishnaashrama #ramakrishnamadam #swamivivekananda #vivekanandathoughts #saradadevi #ஸ்ரீராமகிருஷ்ணமடம்தஞ்சாவூர் #RamakrishnaMathThanjavur #சுவாமிவிமூர்த்தானந்தர் #SwamiVimurtananda,

Комментарии

Информация по комментариям в разработке