சுகமளிக்கும் ஆராதனை பாடல் "இயேசுவே நீர் தொட்டால் போதும்" lyrics in description

Описание к видео சுகமளிக்கும் ஆராதனை பாடல் "இயேசுவே நீர் தொட்டால் போதும்" lyrics in description

#ஆராதனை_பாடல்
#சுகமளிக்கும்_ஆராதனை_பாடல்

===================================
SONG LYRICS IN TAMIL - பாடல் வரிகள்
===================================

இயேசுவே நீர் தொட்டால் போதும்
என் உடலெல்லாம் அற்புதம் காணும்
இயேசுவே நீர் சொன்னால் போதும்
என் மனமெல்லாம் சுகமாய் மாறும்

ஆராதனை ஆராதனை ஆராதனை

1) நாவசைத்து பேசாத என் வாயும்கூட
வகைவகையாய் கீதங்கள் பாடச்செய்வீரே

2) எவ்வொலியும் கேட்காத என் காதும் கூட
அயராது உம் வார்த்தை கேட்கச்செய்வீரே

3)எழிலேதும் காணாத என் கண்ணும் கூட
வரமான உம் வதனம் காணச் செய்வீரே

4)செயலேதும் அறியாத என் கைகள்கூட
விலகாத உம்கரங்கள் பற்றச்செய்வீரே

5)உணர்வேதும் இல்லாத என் வாழ்வும்கூட
உறவாக என்னோடு உடன்வாழ்வீரே

Lyrics, Music & Voice : Raja Isai Bharathi Producer : Most.Rev.Fr.G.Backiya Regis Keys: Varghese John

===================================
SONG LYRICS IN TAMIL - பாடல் வரிகள்
===================================


Lyrics, Music & Voice: Raja Isai Bharathi

Producer: Most. Rev. Fr.G.Backiya Regis

Keys Varghese John

Tabla: Venkat Rao

Flute: Sasi

Album: Nan Nambugiren Vol 01

Комментарии

Информация по комментариям в разработке