Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть ஆண் பெண் வசிய மை சர்வ வசிய மை செய் முறை

  • manthrigam Asura guru அசுர வேதம் black magical
  • 2021-09-09
  • 1825
ஆண் பெண் வசிய மை சர்வ வசிய மை செய் முறை
  • ok logo

Скачать ஆண் பெண் வசிய மை சர்வ வசிய மை செய் முறை бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно ஆண் பெண் வசிய மை சர்வ வசிய மை செய் முறை или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку ஆண் பெண் வசிய மை சர்வ வசிய மை செய் முறை бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео ஆண் பெண் வசிய மை சர்வ வசிய மை செய் முறை

ஐங்கோல நெய் செய்யும் முறை⚡*

ஐங்கோல நெய்யை ஐங்கோல தைலம் என்றும் கூறுவார்கள் விதவிதமான மிக ஆச்சரியப்படும் படியான ஜால வித்தைகளுக்குப் பயன்படுவது இந்த ஐங்கோல தைலம் இதை தயாரிக்கும் முறை சற்று கடினமாக இருந்தாலும் மிக மிக அவசியமானதாகையால், சிரமப்பட்டுச் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கன்னி கழியாத பெண் இறந்து விட்டாள் அந்த சடலத்தைப் புதைக்கும் இடத்தைக் கவனித்து வைத்துக்கொள்ள வேண்டும் அவள் கன்னிப் கழியாத பெண் தானா என்பதையும் நன்றாக விசாரித்து வைத்துக் கொள்ள வேண்டும் அச் சடலம் புதைத்து '96' நாட்கள் சென்றதும் ஓர் நாளைக்கு இராக்கால நடுச் சாம வேளையாகச் சென்று ஒருவரையும் கூட வைத்துக் கொள்ளாது தனிமையாய் அவ்விடத்தை வெட்டி, அங்கிருக்கும் மேற்படி ஸ்திரீயின் எலும்புகளை ஒன்றேனும் விடாது கொண்டு வந்து சுத்தஞ் செய்து காய வைத்து பிறகு அதை கல்லுரலில் போட்டு இடித்து தூளாக்க வேண்டும் இதை ஒரு மண் பானையில் போட வேண்டும்.

🌷 - வழலை உப்பு - (360 - கிராம்)
🌷 - வைங்கோல உப்பு - (360 - கிராம் )
🌷 - அழிஞ்சி மரக் கொட்டை - (360 - கிராம் )
🌷 - பேய் பீர்க்கன் விதை - (360 - கிராம்)
🌷 - புங்கன் கொட்டை - (360 - கிராம்)
🌷 - நாக்குப்பூச்சி எனும் மண்புழு - (360 - கிராம்)

செம்மண் நிறைந்த பகுதியில் இருந்து மண்புழுக்களை சேகரித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு மோர் ஊற்றி வைத்தால் சிறிது நேரத்தில் மண்ணைக் கக்கிவிடும் பிறகு நல்ல நீரில் கழுவி மற்ற பொருட்களோடு வெய்யில் உலர்த்த வேண்டும்.

ஒரு நாள் உலர்ந்த பின் ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு சரக்குகள் முழுகும் வரை நீர் ஊற்றி மூடி வைத்துவிட வேண்டும். எட்டு மணி நேரம் சென்றபின் எடுத்து நன்றாக கழுவி வெய்யிலில் பரப்பி உணர்த்த வேண்டும் நன்றாக உலர்ந்ததும் கல்லுரலில் போட்டி இடிக்க வேண்டும் வாய் அகன்ற மண்சட்டி ஒன்றை எடுத்து அதன் அடிப்பகுதியில் ஓர் ஆணின் நுழையும் அளவுக்கு 'மூன்று' ஓட்டைகள் போட வேண்டும் அந்த சட்டியின் அடியில் சிறியச் சட்டி ஒன்றை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சட்டியில் எல்லா சரக்குகளையும் போட்டு அதன்மேல் பொருந்துவதாக உள்ள‌ வேறு ஒரு சட்டியை கவிழ்ந்து மூட வேண்டும். அதன் வாயில் துணியைச் சுற்றி மூடிவிடவேண்டும். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நாலடி ஆழம் நாலடி அகலமாக ஒரு குழி தோண்ட வேண்டும் நாலடி குழிக்கு நடுவில் சிறிய சட்டி வைத்துக் கொள்ளும் அளவிற்கு கால் அடி அகலமாக இன்னொரு குழி தோண்டி சிறிய சட்டியை அக்குழிக்குள் வைத்து, அச்சிறிய சட்டியைச் சுற்றி இடைவெளி உள்ள இடத்தில் கழிமண்ணை வைத்து அடைத்துவிட வேண்டும். சிறிய சட்டியில் முக்கோண வடிவில் மூன்று ஓட்டைகள் போட்டு சீலை மண் செய்த சட்டியை வைத்துவிட வேண்டும் சிறிய சட்டி மீது நன்றாக பொருந்துவதாக இருப்பது அவசியம்.

நாலு அடி ஆழமும், இரண்டு அடி நீளமுள்ள சமாதி மீது தட்டி உலர்த்திய வரட்டிகளை அடுக்க வேண்டும். மீதமுள்ள '2' அடிக்கு குதிரை சாண எரு, மாட்டுச்சாண எரு, ஆட்டுப்புழுக்கை எரு,மலக்‌ புழுக்களை எரு, சுடுகாட்டு சாம்பல் கரி இவைகளைப் போட்டு நிரம்பியதும், அத்தி மர விறகை அதன்மீது அடிக்க வேண்டும். எட்டு மணி நேரம் நன்றாக எரியும்படி செய்யவேண்டும்.

எரிந்து நெருப்பில்லாமல் தானாக அனைந்து நீர் பூத்து சாம்பலான பின் நன்றாக ஆறிய பிறகு கவனமாக சாம்பல்களை நீக்கிவிட்டு, மேல் சட்டியை எடுக்க வேண்டும். அடியில் உள்ள சிறு சட்டியில் சாம்பல் விழுந்து விடாமல் சட்டி உடைந்து விடாமல் கவனமாக எடுத்தால் சிறு சட்டியினுள் தைலம் இருக்கும். இதைத்தான் ஜங்கோலத் தைலமென்று சொல்லுகிறோம். அதை எடுத்து சுத்தமான ஓர் புட்டியிலிட்டுப் பூசையில் வைத்து இஷ்ட தேவதையை நினைத்து பூசித்துப் பத்திரப் படுத்திக் கொண்டால், பிறகு நினைத்த ஜாலங்களை விளையாடிக் கண்டிப்பிக்கலாம். ஆனால், இந்தக் குழித்தைலம் எப்படி இறக்குகின்றோமோ அப்படி தான் இறக்க வேண்டும் என்பதை அறிய வேண்டும்.

எவர் கண்ணுக்கும் படாத இடத்தில் - திட்டுக்கள் படாத இடத்தில் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தேவைப்படும்போது மட்டுமே எடுக்க வேண்டும் இத்தைலம் தன்னிடம் இருப்பதாக எவரிடமும் கூறக் கூடாது. அடுத்து ஜால வித்தைகளுக்கு உதவும்


அசுர குரு

6380702507

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]