திருக்குறள் பொருட்பால் பற்றி வள்ளுவர் குரல் குடும்பம் சி.ராஜேந்திரன் IRS (ப/நி) அவர்களின் சிறப்புரை

Описание к видео திருக்குறள் பொருட்பால் பற்றி வள்ளுவர் குரல் குடும்பம் சி.ராஜேந்திரன் IRS (ப/நி) அவர்களின் சிறப்புரை

வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுவின் சார்பாக அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூகுள் மீட் மூலம் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு இது. நிகழ்வில் திருக்குறளில் பொருட்பால் குறித்து திரு.சி.ராஜேந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தொடர்ச்சியாகக் கலந்துரையாடலும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் காணொளி வடிவம் இது.

Комментарии

Информация по комментариям в разработке