கும்மிடிப்பூண்டி, உதவி செயற்பொறியாளரும், இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணியாளருமான ஏ.முரளி பணி ஓய்வு

Описание к видео கும்மிடிப்பூண்டி, உதவி செயற்பொறியாளரும், இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணியாளருமான ஏ.முரளி பணி ஓய்வு

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, சென்னை மின் பகிர்மான வடக்கு வட்ட உதவி செயற்பொறியாளரும், இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணியை செய்து வந்த, ஏ.முரளி என்பவரின், பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் விருந்து வழங்கும் நிகழ்ச்சி, 2024ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 15ஆம் தேதி அன்று மாலை, கும்மிடிப்பூண்டி ஜே.எஃப்.என் பேரடைஸில் நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை மின் பகிர்மான வடக்கு வட்ட பொறியாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு, உதவி செயற்பொறியாளர், இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணியை மேற்கொண்ட, ஏ.முரளி என்பவரை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

Комментарии

Информация по комментариям в разработке