AAVAARAM POOVU ONNU || NAMMA OORU POOVATHA || LYRICS VIDEO || KJ YESUDAS, CHITRA || VIJAY MUSICALS

Описание к видео AAVAARAM POOVU ONNU || NAMMA OORU POOVATHA || LYRICS VIDEO || KJ YESUDAS, CHITRA || VIJAY MUSICALS

Aavaaram Poovu Onnu | Namma Ooru Poovatha | Tamil Lyrical Video | Vijay Musicals | Singer : K J Yesudas | Singer : K S Chitra | Lyrics : Kalidasan | Music : Deva | Video : Kathiravan Krishnan | Actor : Murali | Actress : Gouthami | Tamil Cinema Song

Lyrics :

ஆவாரம் பூவு ஒண்ணு நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததா சேதி இன்று நீகூட அதில் ஒரு பாதி

தேனோடு மலர்ந்த பூவொன்னு மணக்க
நாளோன்னு பொறக்கலையே என் மயிலே

ஆவாரம் பூவு ஒண்ணு நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்தறொரு சேதி அடி நானிங்கு அதில் ஒரு பாதி

கட்டிவெச்ச மாலையுடன் கையேந்தி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள தீயவெச்சு கண்ணீரில் தைக்கிறேன்

நம்பி இருக்குதொரு எளம் மனசு
தெனம் வெம்பி வெடிக்குதே என்மனசு

ஒரு காவல் போட்டு காலமும் நடிக்குது

முக்கடலும் முக்குழிச்சு கண்டெடுத்த ஆணிமுத்தே
மூச்சுக்குளே நான் தெனமும் கட்டிவெச்ச காதல் முத்தே

நட்ட நடுத்தெருவில் விடுவேனா
அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா

இந்த ஊருக்கு பயந்து உனை பிரிவேனா

Комментарии

Информация по комментариям в разработке