194 )அண்ணாவா? கண்ணதாசனா? யார் எழுதியது வீர சிவாஜி வசனத்தை?

Описание к видео 194 )அண்ணாவா? கண்ணதாசனா? யார் எழுதியது வீர சிவாஜி வசனத்தை?

ராமன் எத்தனை ராமனடி படத்தில் இடம்பெற்ற வீர சிவாஜி நாடகத்தின் வசனங்களை கண்ணதாசன் எழுதி இருந்தாலும். வேண்டும் என்றே சில விஷமிகள் , அதை எழுதியது அறிஞர் அண்ணா என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அண்ணாவின் நாடக காட்சி ஒன்றை எடுத்துக் கொண்டு அதற்கு தன் அழகு தமிழால் வசனம் எழுதி அசத்தி இருப்பார் கவியரசர். ஒரு மகனாக இந்த பொய்யை சரி செய்யவேண்டும் என்ற உறுதியில் இந்தப் பதிவினை வெளியிடுகின்றேன். இதில் அண்ணாவிற்கும் கண்ணதாசனுக்கும் பெருமை தானே தவிர சிறுமை இல்லை.

Комментарии

Информация по комментариям в разработке