Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть #கொக்கென்று

  • Mehala's World
  • 2025-02-14
  • 15
#கொக்கென்று
Tour videosMahal's wouldtourismentertainmentகொக்கென்று நினைத்தாயோ கொங்கணவாசித்தர்உன்னை நம்புகற்புக்கரசி வாசுகிதிருவள்ளூர் மனைவிகொங்கன் சித்தர்
  • ok logo

Скачать #கொக்கென்று бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно #கொக்கென்று или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку #கொக்கென்று бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео #கொக்கென்று

வணக்கம்
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்ற வரிகள் ஆயிரம் கீதைகளுக்கு சமமானவரிகள். கதையை மட்டும் தான் அனுபவிக்கிறோம் தவிர உயிரையே சுரீர் என்று சாட்டையால் அடித்து தாக்கும் பகுதிகளை நாம் உணர்வதில்லை .

தாய் தந்தையரைப் பிரிந்து கௌசிகன் என்ற முனிவர் காட்டில் கடுந்தவம் புரிகிறார் .

நெடுநாள் செய்த தவம் முடிந்து கண் விழிக்கிறார் அப்போது மரத்திலிருந்து ஒரு கொக்கு அவர் தலையில் எச்சமிட்டு விட்டது கோபம் பொங்க கொக்கைப் பார்த்தார் அந்தப் பார்வையில் கொக்கு பற்றி எரிந்து செத்து கீழே விழுந்தது உயிரற்று கீழே இருந்த கொக்கை பார்த்ததும் அவருக்கு துயரம் மேலிட்டது கோபத்தால் நான் எண்ணிய எண்ணம் ஒரு பாவமும் அறியாத ஒரு கொக்கை கொன்றேனே என்று எண்ணி வருத்தப்பட்டார், பிறகு வழக்கம்போல் பிச்சை எடுக்கச் சென்றார் வயிற்றில் பசி நெருப்பு பற்றி எரிந்தது . போகும் வழியில் ஒரு நதியில் நீராடி விட்டு,

ஒரு வீட்டில் போய் ஒரு பெண்ணிடம் பிச்சை கேட்டார் அந்தப் பெண் திண்ணையில் உட்காருங்கள் சாமி உணவு கொண்டு வருகிறேன் என்று சொல்லி அவசரமாக உள்ளே ஓடினாள் அதற்குள் எதிர்பாராத விதமாக கணவன் வந்து விட்டதால் அவனுக்குரிய பணிவிடைகளை செய்ய வேண்டி வந்தது, பிறகு பசியுடன் திண்ணையில் காத்திருக்கும் முனிவரின் நினைவு வந்து உணவுடன் வாசலுக்கு ஓடி வந்தாள் கௌசிகனுக்கு கோபமான கோபம் கடும் கோபத்துடன் தன்னுடைய தபோ வலிமை தெரியட்டும் என்று எரித்து விடும் எண்ணத்தில் அந்தப் பெண்ணை நோக்கினார் அவளோ அலட்சியமாக சிரித்தபடி ,என்ன முனிவரே என்னை கொக்கு என்று நினைத்து விட்டீரோ உங்கள் கோபத்தில் நான் எரிந்து போவதற்கு என்று கேலி பேசினாள் , கௌசிகன் நடு நடுங்கி போய்விட்டார் அவள் மேலும் சொன்னால் நான் குடும்பப் பெண் என் கடமைகளை முடித்த பின் தான் நான் வேறு எதிலும் ஈடுபட முடியும் நீர் பெரும் தவசியாக இருக்கலாம் அதற்காக நான் என் குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு உங்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டுமா என்ன ? என் கடமைகளை முடிந்த பிறகு வேண்டுமானால் செய்ய முடியும் என்றால் கௌசிகனுக்கு பெண் எரியாதது ஆச்சரியம் அதைவிட தான் காட்டில் கொக்கை எரித்தது எப்படி தெரிந்தது என்று பெரிய ஆச்சரியம்.
காட்டில் தவம் செய்பவர்கள் பெரும் சித்தியை வீட்டில் கடமையை செய்யும் பெண்ணும் பெற்று விடுகிறாள் என்பதே அந்தப் பெண்ணின் பதில்.

அவள் மேலும் சொன்னால் நீர் வேதங்களை கற்றும், தவம் புரிந்தும் தர்மம் இன்னதென்று தெரியவில்லையே ஆகவே மிதிலைக்கு போய் தர்ம வியாதர் என்பவரிடம் தர்மத்தை கற்று வாருங்கள் என்று அனுப்பி வைத்தாள் அவர் ஆச்சரியமடைந்து நீ என்னை நிந்தித்தது நன்மை என்றே கருதுகிறேன், நீ எல்லா பாக்கியமும் பெறுவாய் என்று வாழ்த்தி விட்டு மிதிலைக்குச் சென்றார்.

கௌசிகர் மிதிலைக்குச் சென்று தர்ம வியாதர் எங்கே இருக்கிறார் என்று தேடினார் .

தனக்கு தர்மத்தை போதிக்க தக்கவரான பெரியவர் ஏதோ ஒரு தனித்த ஆசிரமத்தில் இருப்பார் என்று நினைத்துத் தேடிப் போன கௌசிகன் பல அழகிய வீடுகளும் தோட்டங்களும் தாண்டிய பின் ஒரு கசாப்பு கடையில் ஒருவன் இறைச்சிவிட்டுக் கொண்டிருப்பதை பார்த்தான் அவரை இவர் தான் தர்மவியாதர் என்று ஜனங்கள் காட்டினார்கள் கௌசிகன் அருவருப்பை மறைத்துக் கொண்டு அவர் முன் போய் நின்றதும் , அந்தக் கசாப்பு கடைக்காரர் உண்மை அந்தக் கற்பரசி அனுப்பி வைத்தாளா என்று கேட்டதும் மேலும் அதிர்ச்சி அடைந்தார் கொஞ்சம் பொறுங்கள் மீதமான இறைச்சியையும் விற்று விட்டு வருகிறேன் என்று சொல்லி கௌசிகனை, உட்கார வைத்தார் கடையில் அன்றைய பணிகளை முடித்த பிறகு கௌசிகனோடு வீடு திரும்பினார் வீட்டிற்குச் சென்ற பின் தன் தாய் தந்தையருக்கு சகல பணிவிடைகளையும் செய்து அவர்கள் சந்தோசம் அடையும் படி செய்துவிட்டு வந்து பிறகு கௌசிகரிடம் பேச துவங்கினார் என் தொழில் கண்டு நீர் வெறுப்படைந்தீர் வழி வழியாக வந்த தொழில் நான் விலங்குகளை கொல்றதில்ல மற்றவர்களால் மரணம் அடைந்த விலங்குகளின் இறைச்சியைதான் ஈஸ்வர அப்பனுமாக விக்கிறேன், ஒரு இல்லறத்தானுக்கான உபவாசம் அளவான பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கிறேன் , நான் மனசால யாருக்கும் தீங்கு செய்யறது இல்ல எனக்குத் தீங்கு செய்றவங்களுக்கும் நான் திருப்பி தீங்கு செய்யறது கிடையாது அறிந்தோ அறியாமலோ செய்த சகல பாவங்களுக்கும் இறைவன் கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் இது எல்லாத்துக்கும் மேல என் தாய் தந்தையருக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்யறேன் அதனாலதான் எனக்கு சகல சித்திகளும் உண்டானது ஆனா நீங்க உங்க பெற்றோரை தவிக்க விட்டுட்டு தவம் செய்ய போயிட்டீங்க உங்க பெற்றோர்கள் குருடாகி ரொம்பவே கஷ்டப்படுறாங்க அவங்கள மேலும் தவிக்க விடாமல் உங்க கடமைகளை நீங்க சரியா செஞ்சாலே சகல சித்திகளும் வந்து சேரும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இந்தக் கதை நமக்கு உணர்த்தும் பாடம் என்ன அப்படின்னா நம்மளோட கடமைகளை சரியான நேரத்துல சரியாக செஞ்சா நமக்கு தேவையான சித்திகள் எல்லாம் தன்னால வந்து சேரும் அப்படிங்கறதான் நன்றி.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]