மருமகள் வாக்கு | கிருஷ்ணன் நம்பி சிறுகதை | Krishnan Nambi Sirukathai | Marumagal Vakku

Описание к видео மருமகள் வாக்கு | கிருஷ்ணன் நம்பி சிறுகதை | Krishnan Nambi Sirukathai | Marumagal Vakku

மருமகள் வாக்கு | கிருஷ்ணன் நம்பி சிறுகதை | Krishnan Nambi Sirukathai | Marumagal Vakku

subscribe :    / @ilakkiyavelitv  
Facebook :   / ilakkiyaveli  
Website : https://www.ilakkiyaveli.com

கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன் நம்பி (ஜூலை 24, 1932 - ஜூன் 16, 1976), தமிழில் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர். குழந்தைகளுக்கான இலக்கியங்களை எழுதியவர். மென்மையும் கேலியும் நிறைந்த நடை கொண்டவர். இவரும் சுந்தர ராமசாமியும் இலக்கிய இரட்டையர் என்று அறியப்பட்டார்கள். குழந்தைகளின் மன உலகை நுட்பமாகக் கட்டமைத்த கதைகளை எழுதியவர்.

நூல்கள்:

கட்டுரைகள்

நாட்டுப்பாடல்கள் - கட்டுரை – 1948

குழந்தை இலக்கியம்

யானை என்ன யானை?’ குழந்தைப்பாடல்கள் – 1965

சிறுகதைகள்

• காலைமுதல் சிறுகதைத்தொகுப்பு
• நீலக்கடல் சிறுகதைத்தொகுப்பு - 1961
• மருமகள் வாக்கு சிறுகதை- 1974
• கிருஷ்ணன் நம்பி கதைகள் - 1995 - ஸ்நேகா பதிப்பகம் (`காலை முதல்’, `நீலக்கடல்’ இரண்டு தொகுப்புகளிலும் உள்ள 19 கதைகள் அடங்கியது)

முழுத்தொகுதி:

• கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் 2009 ராஜமார்த்தாண்டன் (தொகுப்பாசிரியர்) - காலச்சுவடு பதிப்பகம்

வாழ்க்கை வரலாறு,நினைவுகள்:

• கிருஷ்ணன் நம்பி - நினைவோடை(2003)


…………
#KrishnanNambi
#மருமகள்வாக்கு
#கிருஷ்ணன்நம்பி
#MarumagalVakku
#இலக்கியவெளிடிவி
#ilakkiyavelitv

Комментарии

Информация по комментариям в разработке