மரங்களுக்கிடையே செம்மறியாடு, காடை, கௌதாரி... செலவின்றி மானாவாரியில் மரம் வளர்ப்பு! - பகுதி 1

Описание к видео மரங்களுக்கிடையே செம்மறியாடு, காடை, கௌதாரி... செலவின்றி மானாவாரியில் மரம் வளர்ப்பு! - பகுதி 1

மானாவாரி நிலங்களின் தன்மை, மானாவாரியில் மழைநீர் சேமிப்பின் அவசியம், செம்மறியாடு, காடை, கௌதாரி போன்றவற்றின் கழிவுகளை செலவின்றி உரமாக்குதல் போன்ற நுட்பங்களைப் பற்றி பேசுகிறார் இயற்கை விவசாயி திரு.கணேசன் அவர்கள். தேக்கு, செம்மரம், வேங்கை, ஆச்சா போன்ற மரங்களின் சந்தை நிலவரம் மற்றும் பயன்பாடு, வளர்க்கும் நுட்பங்களை எடுத்துரைத்து, மானாவாரி மரம் வளர்ப்பில் வெற்றியடையும் வழிமுறைகளை தனது அனுபவத்திலிருந்து அவர் பகிர்கிறார்!

#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் | #மானாவாரியில்மரம்வளர்ப்பு | #செலவின்றிமரம்வளர்ப்பு | #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்

இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண:    / @savesoil-cauverycalling  

Phone: 80009 80009

Like us on Facebook page:   / ishaagromovement  

Комментарии

Информация по комментариям в разработке