Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть #நன்றி

  • செஞ்சோலை கலைக்கூடம்
  • 2024-11-19
  • 52
#நன்றி
  • ok logo

Скачать #நன்றி бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно #நன்றி или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку #நன்றி бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео #நன்றி

#நன்றி#சத்யம் நியூஸ்# தோழர். அரிட்டாபட்டி ரவிசந்திரன் அவர்களின் பதிவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
மதுரை மாவட்டம் - மதுரை மேலூர் மற்றும் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் அரிட்டாபட்டி - மாங்குளம் - வெள்ளாளப்பட்டி - கிடாரிப்பட்டி - செட்டியார்பட்டி - நாயக்கர்பட்டி - கூழாணிபட்டி போன்ற கிராமங்களை சுற்றியுள்ள சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைத்து, இயற்கை வளங்களை அழிக்க, ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் ("Hindustan Zinc Limited") என்ற பெயரில், ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சக ஏலத்தில் கடந்த நவம்பர் 07 அன்று ஏலம் எடுத்து உள்ளது...

ஏற்கனவே, கிரானைட் குவாரிகளால் எண்ணற்ற பாதிப்புகளை எதிர்கொண்ட மதுரை மாவட்டம், மீண்டும் வேதாந்தா என்ற பன்னாட்டு கம்பெனியால் மிகப்பெரிய அழிவை சந்திக்க உள்ளது. ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் கம்பெனியானது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையான வேதாந்தாவின் கிளை நிறுவனம். இந்த நிறுவனமும், அதிமுகவும் கூட்டுச் சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நமது தமிழ் உறவுகள் 13 பேரை சுற்றுக்கொல்லப்பட்டனர் என்பதை, நாம் நினைவில் கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

அரிட்டாபட்டி - மாங்குளம் பகுதிகள் தமிழ்நாட்டில் முதல் பல்லுயிர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டப் பகுதி. மேலும், அரிட்டாபட்டி - மாங்குளம் சுற்றியுள்ள பகுதிகள் தொல்லியல் சின்னங்களை தாங்கி நிற்கிறது. இந்த அனுமதியின் விளைவாக இயற்கை வளங்கள், தொல்லியல் சின்னங்கள், பல்லுயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்படும்.

ஆகவே, இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் முதன்மையான கடமை. ஒவ்வொரு நிலப்பரப்பில் வாழ்கின்ற நாம் தான் நம்மைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்; மாநில அரசாக இருந்தாலும் சரி அல்லது ஒன்றிய அரசாக இருந்தாலும் சரி அது மக்களைப் பற்றியோ, இயற்கை வளங்களைப் பற்றியோ கவலைப் படாது. எப்போதும் மக்களுக்கு எதிரானதுதான் அரசு. அரசின் அந்த எதிரான போக்கை மக்கள் திரள் போராட்டங்களின் வழியாகவே முறியடிக்க முடியும். இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு இனி ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]