Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருக்குறள் அதிகாரம் :11 செய்நன்றி அறிதல் | பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது

  • Celebrate the Day
  • 2020-11-06
  • 172
திருக்குறள் அதிகாரம் :11 செய்நன்றி அறிதல் | பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது
  • ok logo

Скачать திருக்குறள் அதிகாரம் :11 செய்நன்றி அறிதல் | பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருக்குறள் அதிகாரம் :11 செய்நன்றி அறிதல் | பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருக்குறள் அதிகாரம் :11 செய்நன்றி அறிதல் | பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருக்குறள் அதிகாரம் :11 செய்நன்றி அறிதல் | பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது

திருக்குறள் அதிகாரம் :11 செய்நன்றி அறிதல். . . 108. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. . ஆசிரியர் உரை: . . எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் செய்த உதவியை எண்ணிப் பார்த்தால், அதன் நன்மை கடலைவிட பெரியது. . பாமரன் குரல்: நம் வாழ்வில் பிறர் உதவியின்றி ஒரு நாளும், ஒவ்வொரு கணமும் நம்மால் வாழ முடியாது; தாய் தந்தையின் உறவால் உலகில் தழைத்தோம், பூமி, இயற்கையின் உதவியால், சமுதாயத்தின் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் நம் வாழ்வு சிறக்க உதவிக் கொண்டுதான் உள்ளனர். மற்றவர்கள் உதவி இன்றி உணவு, உடை, வீடு ,அணிகலன் மற்ற அனைத்து வசதிகளும் நம் ஒருவரால் மட்டும் ஒருகணமும் பிறர் உதவி, பொருள் உதவி இன்றி ஒரு கணமும் வாழமுடியாது; பிறர் பொருளை, உறவை, அன்பை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இதில் நாம் எத்தனை பேர் அவர்களை இயற்கையை, தாய், தந்தையை, துணை, நட்பு, சமுதாயத்திற்கு நன்றி பாராட்டுகிறோம்? எண்ணிப் பார்ப்போம்; அவர்கள் உதவி எவ்வளவு பெரியது என்று. என்னால் அனைத்தும் என்ற தன்முனைப்பு விடுத்து, ஒத்து ,உதவி வாழ்வோம். மற்ற உயிர்களுக்கும், இயற்கைக்கும் எப்பொழுதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்." வாழ்க வளமுடன்".

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]