Kanimozhi Speech: திரௌபதிக்கு நடந்தது போலதான் Manipur-ல் நடந்தது; ஆனா கடவுளும் வரல; அரசும் வரல

Описание к видео Kanimozhi Speech: திரௌபதிக்கு நடந்தது போலதான் Manipur-ல் நடந்தது; ஆனா கடவுளும் வரல; அரசும் வரல

Kanimozhi Speech in Parliament Today

பிரதமர் நரேந்திர மோதி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த விவாதம் மக்களவையில் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்தது. அப்போது பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மணிப்பூர் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டுள்ளது அரசுக்கு அவமானமாக இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய மாநில அரசுகள் இரட்டை எஞ்சின் அல்ல, இரட்டை கூர் ஆயுதங்கள் என கடுமையாக விமர்சித்தார். இன்று அவர் என்ன பேசினார், சற்று விரிவாக பார்க்கலாம். 

#Kanimozhi #Politics #India



Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке