Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть தாரமங்கலம் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா !!!

  • தரணி சிவன் Tv ஆன்மிக செய்திகள்
  • 2025-12-01
  • 20
தாரமங்கலம் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா !!!
  • ok logo

Скачать தாரமங்கலம் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா !!! бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно தாரமங்கலம் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா !!! или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку தாரமங்கலம் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா !!! бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео தாரமங்கலம் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா !!!

தாரமங்கலம் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா !!!



சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தாரமங்கலத்தில் அமைந்திருக்கும் நாடார் குலதெய்வம் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா கார்த்திகை மாதம் 14ம் நாள்
30- 11 - 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து 27- 11 - 2025 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பெரியாம்பட்டி அருள்மிகு செம்பு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை குதிரை பசு காளைகள் முன் வர மங்கள வாத்தியங்கள் மற்றும் பம்பை தாரைகள் முழங்க புனித தீர்த்த குடம் புறப்பட்டு திருக்கோயில் வந்தடைந்தது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது மாலை 5 மணிக்கு பிள்ளையார் வழிபாடு விக்னேஸ்வரா பூஜை இறையானை பெறுதல் பூமாதேவி வழிபாடு வாஸ்து சாந்தி நடைபெற்று 28- 11 -2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் மங்கள நல்லிசை பிள்ளையார் வழிபாடு மண் எடுத்தல் முலையிடுதல் திருக்காப்புணிதல் திருக்கலசத்தை அலங்கரித்தல் 30-11 -2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6:45 மணிக்கு மேல் 7:45 மணிக்குள் அருள்மிகு பத்திரகாளியம்மன் விமான திருக்குட நன்னீராட்டு மஹா கும்பாபிஷேகம் அருள்மிகு பத்ரகாளியம்மன் கருவறை மூலவர் திருமேனிக்குத் திருவருள் நன்னீராட்டு விழா நடைபெற உள்ளதால் இவ்விழாவில் தக்கார் மா.சுதா செயல் அலுவலர் ஆ.ஜீவானந்தம் பெரியாம்பட்டி நங்கரிபட்டி சிக்கம்பட்டி பொத்தியாம்பட்டி கருக்கப்பட்டி ஊர்களைச் சேர்ந்த உபயதாரர்கள் நான்குகோடி மகா ஜனங்கள் மிராசுதாரர்கள் கட்டளைதாரர்கள் தாரமங்கலம் ஊர் பொதுமக்கள் திருக்கோவில் பூசாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் அனைவரும் பத்ரகாளியம்மன் அருளை பெற்றுச்செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.



தாரமங்கலம்
நாடார் குல வரலாறு


தாரகா வனம்
என்று சொல்லப்பட்டு வந்த
தாரமங்கலம் 16 ம் நூற்றாண்டில்
நாய்க்கர்
மன்னர் காலத்தில் கைலாசநாதர் கோவில் கட்டப் பட்டதாக செப்பேடுகள்
வாயிலாக அறியப்படுகிறது.
வருகைக்கு முன்னர் தாரமங்கலம்
நாய்க்கர் மன்னர்
பகுதியில் நாடார் சமுதாயம் குடிலிருந்த பனை மரத்திலிருந்து பதனீர் இறக்கி கடு கருப்பட்டி காய்ச்சி வந்ததாக சொல்லப்படுகிறது. தேர்நிலையம்
பகுதியில்
இன்றும் வீடுகட்ட அஸ்திவாரம் எடுக்கும் போது
வெல்லம் காய்ச்சும் ஆலை சாம்பல் இருப்பதாக
சொல்லப்படுகிறது. மதுரையை
ஆண்ட நாய்க்கர் மன்னர்கள் மதுரையை ஆண்ட நாய்க்கர்
திண்டுக்கல் பகுதியில் இருக்கும் தாடிகொம்பு
கோபுரம், தாரமங்கலம்
கோபுரம் என்று
வரிசையாக கோவில்கள் கட்டிவந்துள்ளனர் சிற்பக்கலையில் கை தேர்ந்த நாய்க்கர் மண்ணர்கள் தாடி கொம்பு.தாரமங்கலம் இரண்டும் ஒரே மாதிரியாக சிற்பக்கலை இருக்கும் தற்போது
திருமணத்தன்போது
பெண், மாப்பிள்ளை உறுதி செய்கின்றபோது
காணி,நாடு சொல்லி
வெற்றிலைபாக்கு
எடுப்பார்கள்
நாடார் சமுதாயத்தில்
அப்போது தாரமங்கலத்தையும் தாடி கொம்பையும் தவிர்த்து காணி, நாடு சொல்லி எடுக்க வேண்டும்.
உதாரணம் பூந்துறை பூவாள நாடு சித்தவாடி காணி என்று
சொல்வார்கள் அதரவது அந்த ஊரிலிருத்து வந்தவர்கள்.
ஒவ்வொரு பங்காளிகள்
மாமன் மச்சான்கள் என்று
அனைவருக்கும் காணி நாடு உண்டு
எல்லோரும்
தென்புறத்திலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள்தான்
இதில் ஒரு குடும்பம் எல்லோருக்கும் முன்பே குடிபெயர்ந்து
இங்கு வந்தவர்கள் கந்தநாடார் தொழில்
என்று சொல்லப்படும் கந்தசாமியின் பாட்டன் பூட்டன்மார்கள் அதே போல முதலியார் சமூகமும் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்தவர்கள்தான். அதில்
எல்லோருக்கும்
முன்பாக வந்தரர்கள் பூவேழ் நாட்பின்மை என்று சொல்வப்படுகின்ற நாட்டான்மை குடும்பத்தார்கள்.
கைலாசநாதர்
கோவில் கட்டுவதற்கு முன்பு
முந்தைய பத்திர பதிவு அலுவலகம் இருந்த இடத்தல்
உள்ள மாரியம்மன் கோவில் இருக்கிறதுஅதுதான் இன்னும் பெரிய மாரியம்மன் என்று அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது இந்த மாரியம்மனுக்கு
நாடார் சமுதாயமும் முதலியார் சமுதாயமும்
நன்று சேர்ந்து அண்ணன் தம்பிகளாக மாமன் மச்சான்களாக
இருந்த விழா எடுத்து வந்துள்ளார்கள், நாளடைவில்
இருசமுதாய மக்களுக்கு கருத்து வேறுபாடு காரணமாக
கண்ணனூர்
மாரியம்மன் கட்டி முதலியார் சமுதாயம் வழிபட்டு வந்திருந்ததாக பெரியவர்களால் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம்
அதுவே நாளடைவில் 18 பட்டி மக்களுக்கும் பொங்கள் வைத்து அழகு குத்தி நேர்த்திக்கடன் செய்து வருகிறார்கள்
கைலாசநதர்
ஆலயம் கட்டுவதற்கு
இடம் பற்றாக்குறை மற்றும் கோவில் உயரத்திற்கு மண் கொட்டி தேர்நிலையத்திலிருந்து
யானையை வைத்து கல் இழுத்து வந்து கோபுரம் கட்டி உள்ளார்கள்
அப்போது அந்தப் பகுதியிலிருந்து மூத்த குடிகள் குடிப்பெயர்ந்து பனைமரம் எங்கெல்லாம் இருக்கிறதோ
அங்கே குடிபெயர்ந்தவர்கள்தான
பெரியாம்பட்டி,
சிக்கம்பட்டி, பொத்தியாம்பட்டி, நங்கிரிபட்டி கருக்கப்பட்டி
வெல்லக்கல்பட்டி, அலவம்பட்டி
போன்றவர்கள்.
கோபுரம் கட்டும் போது பல விதமான
பொருட்கள் இருக்கும். அதை நாடார் சமுதாய மக்கள் பாதுகாத்து வந்தார்கள்
அந்த வகையில் இன்றும் தேர் திருவிழாவின் போது வில்வெற்ற போட்டு வருவார்கள் . தற்போது ட மாவட்ட ஆட்சித் தலைவர் அருகில் தகு ஜவான் (வில்வெந்தி) இருப்பார். அதுபோது அந்தக்காலத்தில் அரசருக்கு
பாதுகாவலராக இருந்து உதரணம் ஆகும்
ஊர் கூடி தேர் இழுப்பார்கள் என்று சொல்வார்கள் அதற்கு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு பொறுப்புகள்
வழங்கப்பட்டு
இன்று நான்டு கோடி
மகா ஜனங்கள்
என்று
அழைக்கப்பட்டு வருகிறது .
கைலாசநாதர் கோவில் பெரிய தேர் ஓடும் -
போதும் அதற்கு முன்பாக சின்னத் தேர் ஓடும்
அதை நாடார் சமுதாயம்
மு ழு செலவையும்
அவர்களே ஏற்றுக் கொண்டு ஏற்றுக்கொன்டு
தேர் ஓட்டுவார்கள்
கைலாசநாதர் ஆலயம் கட்டும் போதே
அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில், அமரகுந்தி அங்காளம்மன் கோவில் என்று கட்டிக் கொடுத்துள்ளார்கள்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]