ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை பாடல் | தேனிசை செல்லப்பா | ஈழம் பாடல்

Описание к видео ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை பாடல் | தேனிசை செல்லப்பா | ஈழம் பாடல்

19-05-2012 அன்று எம்.ஜி.ஆர் நகரில் தென்சென்னைமாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் "அய்.நா.வே, இந்தியாவே ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து" என்ற தலைப்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொளத்தூர் மணி, வை.கோ, நடிகர் சத்தியராஜ், ஆனூர் செகதீசன், விடுதலை ராசேந்திரன், கோவை ராமகிருட்டிணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நிகழ்வின் தொடக்கத்தில் தேனிசை செல்லப்பா குழுவினரின் இன எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பாடல்: கவிஞர் புதுவை இரத்தினதுரை.
#ThenisaiChellappa #EezhamSong #PuthuvaiRathinathurai

Комментарии

Информация по комментариям в разработке