30 வருடங்களுக்கு மேலாக நாட்டு மீன் பண்ணை பராமரித்து வரும் குமாரசாமி | Malarum Bhoomi

Описание к видео 30 வருடங்களுக்கு மேலாக நாட்டு மீன் பண்ணை பராமரித்து வரும் குமாரசாமி | Malarum Bhoomi

மீன் வளர்ப்பு தொழில் உள்நாட்டு மீன் வளர்ப்பில் உழவர்கள் மட்டுமில்லாமல் மற்றவர்களும் ஈடுபட துவங்கியுள்ளன. மீன் வளர்ப்பில் நல்ல மகசூல் பெற வேண்டுமென்றால் தரமான மீன் குஞ்சு களை நல்ல பண்ணைகளிலிருந்து பெற்று வளர்ப்பது முக்கியம்.இன்றைய நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டம் தூக்கானம்பாக்கம் கிராமத்தில் மீன் குஞ்சு பண்ணை வைத்திருக்கும் குமாரசாமி அவர்களை சந்திக்கலாம். இவரின் மீன் குஞ்சு பண்ணைக்கு வயது 30. இவர் அனுபவத்தை பார்போம்.

#fish #fishcultivation #makkaltv

For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh

Follow for more:
Twitter :   / makkaltv  
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv

Комментарии

Информация по комментариям в разработке