பெருமாள் சிலையை கைகளால் அழுத்தி... லிங்கமாக மாற்றிய அகத்தியர்...!

Описание к видео பெருமாள் சிலையை கைகளால் அழுத்தி... லிங்கமாக மாற்றிய அகத்தியர்...!

#தமிழ்விரும்பி #சிந்திக்கலாம்வாங்க

திருக்குற்றாலநாதசுவாமி கோயில் முதலில் வைணவ கோயிலாக இருந்ததாகவும் அகத்தியர்,பெருமாளை குறு குறு குற்றாலநாதராக மாற்றினார் என்பதும் புராணச் செய்தி...

ஆகையால் குற்றாலநாதருக்கு தீராத தலைவலி ஏற்பட்டதாகவும் அதைப்போக்க தினசரி காலசந்தி அபிஷேகத்தின் போது 64 மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சந்தனாதி தைலம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது...

மேலும் அர்த்தசாம பூசையின் போது மூலிகைகளைக் கொண்டு கசாயம் தயாரித்து இறைவனுக்கு நெய்வேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது...

ஆதியில்இத்திருக்கோயில் வைணவத்தலமாக இருந்ததை உணர்த்தும் வகையில், இக்கோயில் சங்கு வடிவத்தில் அமையப்பெற்றுள்ளது...

சங்கு வடிவம் பெருமாளுக்கு உகந்ததாகும்...

Комментарии

Информация по комментариям в разработке