திருப்பாதம் நம்பி வந்தேன்- என்னைக் கைவிடாதிரும் நாதாஎன்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன்

Описание к видео திருப்பாதம் நம்பி வந்தேன்- என்னைக் கைவிடாதிரும் நாதாஎன்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன்

When we put God first, all other things fall into their proper place or drop out of our lives. Our love of the Lord will govern the claims for our affection, the demands on our time, the interests we pursue, and the order of our priorities.

Father, I know my relationship with You is the key to having peace, joy, fulfillment and a great life. Help me to put You first and love and seek you.

Song - திருப்பாதம் நம்பி வந்தேன்
Sung By - Ps.Alberet Robinson
Music - Christiyaan Kutti

திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டைந்தேன்
தேவ சமூகத்திலே

இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்குத் தங்கிடுவேன்

என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

மனம் மாற மாந்தர் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே

உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீரபாதைக் காட்டினீரே
மலர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்

Комментарии

Информация по комментариям в разработке