அறிதல்சார் மானிடவியல் நோக்கில் தொல்காப்பியம்

Описание к видео அறிதல்சார் மானிடவியல் நோக்கில் தொல்காப்பியம்

புதுச்சேரியில் அமைந்துள்ள உலகத் தொல்காப்பிய மன்றம் சார்பில் 16.03.2016 அறிவன்(புதன்) கிழமை மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை தொல்காப்பியம் தொடர்பொழிவு நிகழ்ந்தது. முனைவர் மு.இளங்கோவன் வரவேற்க, முனைவர் ப. பத்மநாபன் நோக்கவுரை நல்க, பேராசிரியர் கு. சிவமணி தலைமையுரை வழங்கினார். புதுவைப் பல்கலைக்கழகத்தின் மானிடவியல் துறையின் பேராசிரியர் முனைவர் ஆ. செல்லப்பெருமாள் அவர்கள் அறிதல்சார் மானிடவியல் நோக்கில் தொல்காப்பியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அந்த நிகழ்வின் காணொளி வடிவத்தை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கின்றோம்.

Комментарии

Информация по комментариям в разработке