கதை#14: கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | எழுத்தாளர்: புதுமைப்பித்தன் |கதை சொல்லி மகா |தமிழ் சிறுகதை|

Описание к видео கதை#14: கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | எழுத்தாளர்: புதுமைப்பித்தன் |கதை சொல்லி மகா |தமிழ் சிறுகதை|

கடவுள் பூமிக்கு வந்து மனிதருடன் வாழும் நிகழ்வான கற்பனை புள்ளியினை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மனிதனுடைய பாடுகளை, எளிய மனிதர்களினுடைய மன ஓட்டங்களை, இதிகாசங்களின் குறிப்புகளை, பூமிக்கு வந்த பின்பு கடவுளின் நிலையை, எழுத்தாளர் புதுமைப்பித்தனுக்கே உரிய எள்ளல் நடையுடன் விளக்கக்கூடிய அருமையான கதையிது.

இவ்வழகிய கதையினை கொடுத்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களைக் கொண்டாடுவோம். அவரது எழுத்துக்களை வாசிப்போம். அவரது கதைகளைக் கேட்போம்.

இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:

கதை#13: திரு. கி. ராஜநாராயணனின் "நாற்காலி" சிறுகதை-    • கதை#13: நாற்காலி | எழுத்தாளர்: கி.ராஜ...  

கதை#12: திரு.புதுமைப்பித்தனின் "பால்வண்ணம் பிள்ளை" சிறுகதை-    • கதை#12: பால்வண்ணம் பிள்ளை || எழுத்தாள...  

கதை#11: திரு. பிரபஞ்சனின் "தலை சாய்க்க" சிறுகதை-    • கதை#11: தலை சாய்க்க | எழுத்தாளர்: பிர...  

கதை#10: திரு. பிரபஞ்சனின் "மரி என்கிற ஆட்டுக்குட்டி" சிறுகதை-    • கதை#10: மரி என்கிற ஆட்டுக்குட்டி | எழ...  

கதை#09: திரு. சுஜாதாவின் "நகரம்" சிறுகதை-    • கதை#09: நகரம் | எழுத்தாளர்: சுஜாதா | ...  

கதை#08: திரு. கு. அழகிரிசாமியின் "ராஜா வந்திருக்கிறார்" சிறுகதை-    • கதை#08: ராஜா வந்திருக்கிறார் | எழுத்த...  

கதை#07: திரு. ஜெயகாந்தனின் "அக்ரஹாரத்துப் பூனை" சிறுகதை-    • கதை#07: அக்ரஹாரத்துப் பூனை |  எழுத்தா...  

கதை#06: திரு. ராஜநாராயணனின் "காய்ச்சமரம்" சிறுகதை-    • கதை#06: காய்ச்சமரம் | எழுத்தாளர்: கி....  

கதை#05:திரு. சுந்தரராமசாமியின் "விகாசம்" சிறுகதை-    • கதை#05: விகாசம் | எழுத்தாளர்: சுந்தர ...  

கதை#04: திரு. ராஜநாராயணனின் "கதவு" சிறுகதை-    • கதை#04: கதவு | எழுத்தாளர்: கி.ராஜநாரா...  


#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்

Facebook Page:  / kathai-solli-maha-story-teller-44761616246...  

Комментарии

Информация по комментариям в разработке