CRIME NOVEL-சுஜாதாவின் கணேஷ்&வசந்த் துப்பறியும் “விதி”

Описание к видео CRIME NOVEL-சுஜாதாவின் கணேஷ்&வசந்த் துப்பறியும் “விதி”

CRIME NOVEL-சுஜாதாவின் கணேஷ்&வசந்த் துப்பறியும் “விதி”
டீவி பார்த்துக்கொண்டிருந்த அண்ணன்,போண் வந்ததும்,இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவன்,இரவு முழுவதும் வரவில்லை. அடுத்தநாள் காலையில் பெங்கலூர் போன பஸ் விபத்தில் சிக்கி அண்ணன் இறந்து போகிறான்.
வெளியே போய்விட்டது வருகிறேன் என்று போன அண்ணன் ஏன் பெங்கலூர்போகவேண்டும் . விபத்தில் சிக்கவேண்டும் .
இது விதியின் காரணமா?
கணேஷ்& வசந்த் டீம் துப்பறிகிறார்கள். முடிவு என்ன? விபத்து விதியின் செயலா?

Комментарии

Информация по комментариям в разработке