CRIME NOVEL-சுபாவின் நரேந்திரன்&வைஜயந்தி துப்பறியும் “கொஞ்சும் கைதான் கொல்லும்”

Описание к видео CRIME NOVEL-சுபாவின் நரேந்திரன்&வைஜயந்தி துப்பறியும் “கொஞ்சும் கைதான் கொல்லும்”

CRIME NOVEL-சுபாவின் நரேந்திரன்&வைஜயந்தி “கொஞ்சும் கைதான் கொல்லும்”
அதிரடியான துப்பறிவாளரின் கோணத்தையும் மிகச் சரியாக திட்டமிட்டு அமைக்க வேண்டும். இந்தச் சவாலை நாங்கள் மிகவும் ரசித்தோம் . குறிப்பிட்ட நாயகனை ரசித்து விட்டால் வாசகர்கள் அவனை மீண்டும் மீண்டும் சந்திக்க விரும்புகிறார்கள். எங்கள் ஈகிள்ஸ் ஐ நிறுவனத்திற்கு அப்படிப்பட்ட தொடர் வாசகர்கள் கிடைத்தது எங்களை சில புதிய முயற்சிகள் செய்யத் தூண்டியது – சுபா
தனது சகோதரியை பார்க்கப்போகும் ஒருவருக்கு. அவள் வீட்டில் கொலைசெய்யப்பட்டிருப்பதை காண நேரிடுகிறது. அவள் கணவரை காணவில்லை. கொலையாளிகளை கண்டுபிடிக்க ஈகில்பஸ்ஐயை நாடுகிறார். நரேந்திரன் ,வைஜயந்தி டீம் துப்பறிகிறது . யார் கொலையாளிகள்? விறுவிறுப்பு குறையாமல் கடைசிவரை எடுத்து செல்கிறது சுபாவின் இந்த நாவல் .

Комментарии

Информация по комментариям в разработке